இந்தியா

பிரியாணியில் கறித்துண்டுகள் இல்லாததால் கடை உரிமையாளருக்கு அரிவாள் வெட்டு

பிரியாணியில் கறித்துண்டுகள் இல்லாததால் கடை உரிமையாளர்களை அரிவாளால் வெட்டிய சம்பவம் நெல்லையில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தந்தி டிவி

நெல்லை மாவட்டம் சுத்தமல்லி பகுதியில் ஜாகிர் உசேன் மற்றும் அவரது மனைவி பானு ஆகியோர் அசைவ உணவகம் ஒன்றை நடத்தி வருகின்றனர். இவர்கள் கடைக்கு 4 பேர் கொண்ட கும்பல் வந்து பிரியாணி பார்சல் வாங்கிச் சென்றுள்ளனர்.

ஆனால் அதில் கறித்துண்டுகள் இல்லை என்பதால் ஆத்திரமடைந்த அவர்கள், மீண்டும் கடைக்கு வந்து ஜாகீர் உசேன் மற்றும் அவரது மனைவி பானுவை அரிவாளால் வெட்டிச் தாக்கியுள்ளனர். இந்த சம்பவத்தில் தொடர்புடைய குற்றவாளிகளை கைது செய்யக் கோரி வியாபாரிகள் கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Flight Tickets | "விமானங்களில் கூடுதல் கட்டணம் வசூலிக்க கூடாது" - மத்திய அரசு அதிரடி உத்தரவு

NDA || PiyushGoyal || தமிழகம் வருகிறார் பியூஷ் கோயல்.. பாஜகவுக்கு இத்தனை தொகுதிகள்?

Gold Robbery | Pudukkottai | 137 சவரன் தங்க நகைகள் கொள்ளை.. சட்டென்று இறங்கிய 3 தனிப்படைகள்

Fireaccident | பயங்கரமாய் தீ பிடித்து எரிந்த கட்டடம் - கண்ணிமைக்கும் நொடியில் கருகிய 6 உயிர்கள்

NDA | Election | தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை "இன்றே முடிவெடுக்கும் NDA.." - உடைத்து சொன்ன நயினார்