இந்தியா

வெள்ளத்தில் தத்தளிக்கும் ஆலப்புழா - படகு, லாரி, டிராக்டரில் இடம்பெயரும் மக்கள்

கனமழை காரணமாக கேரள மாநிலத்தில் உள்ள பல்வேறு பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.

தந்தி டிவி

கனமழை காரணமாக கேரள மாநிலத்தில் உள்ள பல்வேறு பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. இதனால் தாழ்வான பகுதிகளில் வசித்து வந்த மக்கள் படகு, லாரி மற்றும் டிராக்டரில் பாதுகாப்பாக இடங்களுக்கு வெளியேற்றப்பட்டனர்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை