ஃ பானி புயல், ஒடிசா மாநிலத்தில் இன்று கரை கடக்கும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், பூரி நகரில் பயங்கர காற்றுடன் மழை பெய்து வருகிறது.