இந்தியா

Elephant| மண்டைக்கு ஏறிய சூடு.. வெறி பிடித்து துரத்திய யானை - உயிரை கையில் பிடித்து ஓடிய மனிதர்கள்

மண்டைக்கு ஏறிய சூடு.. வெறி பிடித்து துரத்திய யானை - உயிரை கையில் பிடித்து ஓடிய மனிதர்கள்

thanthitv

ஆக்ரோஷமாக துரத்திய காட்டு யானை - நொடிப்பொழுதில் உயிர் தப்பிய 3 பேர் கேரள மாநிலம் அதிரப்பள்ளி பகுதியில் சாலையில் உலா வந்த காட்டு யானை, வனத்துறை ஊழியர் உட்பட 3 பேரை ஆக்ரோஷமாக துரத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது... யானை துரத்தியதில், மூவரும் தலைதெறிக்க ஓடி நொடிப்பொழுதில் உயிர் தப்பினர்... இந்த காட்சிகள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றன...

Kaveri | கர்நாடகாவில் இருந்து நீர் திறப்பு அடிமட்ட சரிவு - காவிரியின் தற்போதைய நிலை

Sivakasi | வெடிமருந்தில் திடீர் ரியாக்‌ஷன்.. அங்கேயே வெடித்து கருகிய இருவர் - போலீஸ் வழக்குப்பதிவு

BREAKING || "தமிழக அரசின் நிலைபாடு இதுதான்" - PM மோடிக்கு CM விஜய்யின் நேரடியாகவே அனுப்பிய மெசேஜ்

Breaking | Minister Arunraj | வருத்தத்துடன் அமைச்சர் அருண்ராஜ் திடீர் பதிவு

Breaking | Kovai | குலுங்கிய மூன்றடுக்கு கட்டடம் | பதறியடித்து ஓடிய மக்கள் | கோவையில் பரபரப்பு