இந்தியா

பல்வேறு வழக்குகளில் தேடப்பட்டு வந்த குற்றவாளிகள் என்கவுன்ட்டரில் சுட்டுக்கொலை

டெல்லி சிறப்பு போலீஸ் நடத்திய என்கவுன்டரில் இரண்டு குற்றவாளிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

தந்தி டிவி

டெல்லி கரவால்நகர் கொலை உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய ராஜா குரேஷி, ரமேஷ் பகதூர் ஆகிய இருவரை காவல்துறையினர் தீவிரமாக தேடி வந்தனர். இந்நிலையில், அவர்கள் இருவரும் இன்று அதிகாலை 5 மணிக்கு புல்பிரகலாத்பூர் பகுதியில் நடந்த என்கவுன்டரில் சுட்டுக்கொல்லப்பட்டனர். என்கவுன்டரின் போது, காயம் அடைந்த டெல்லி சிறப்பு போலீஸ் இருவர், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். தற்காப்புக்காக சுட்டதில், குற்றவாளிகள் இருவர் இறந்துவிட்டதாக டெல்லி சிறப்பு போலீஸ் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

TVK Vijay | Election | Vijay | விஜய்-க்கு இடம் உறுதியானது.. பரபரப்பாகும் அரசியல் களம்..

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி