இந்தியா

பல்வேறு வழக்குகளில் தேடப்பட்டு வந்த குற்றவாளிகள் என்கவுன்ட்டரில் சுட்டுக்கொலை

டெல்லி சிறப்பு போலீஸ் நடத்திய என்கவுன்டரில் இரண்டு குற்றவாளிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

தந்தி டிவி

டெல்லி கரவால்நகர் கொலை உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய ராஜா குரேஷி, ரமேஷ் பகதூர் ஆகிய இருவரை காவல்துறையினர் தீவிரமாக தேடி வந்தனர். இந்நிலையில், அவர்கள் இருவரும் இன்று அதிகாலை 5 மணிக்கு புல்பிரகலாத்பூர் பகுதியில் நடந்த என்கவுன்டரில் சுட்டுக்கொல்லப்பட்டனர். என்கவுன்டரின் போது, காயம் அடைந்த டெல்லி சிறப்பு போலீஸ் இருவர், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். தற்காப்புக்காக சுட்டதில், குற்றவாளிகள் இருவர் இறந்துவிட்டதாக டெல்லி சிறப்பு போலீஸ் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

Election Results 2026 | நாளை மறுநாள் வாக்கு எண்ணிக்கை - தமிழகம் முழுவதும் இறங்கிய காவல்துறை

Reelection திடீர்திருப்பமாக மேற்கு வங்கத்தில் மீண்டும் வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு

WestBengal Reelection | மேற்குவங்க வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

TAPS Pension Scheme | TAPS ஓய்வூதிய திட்டம் - தமிழ்நாடு அரசுக்கு அதிரடி உத்தரவு

Bhagwant Mann ``பகவந்த்மான் குடித்துவிட்டு பேரவைக்கு வருகிறார்’’ - எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு