இந்தியா

பல்வேறு வழக்குகளில் தேடப்பட்டு வந்த குற்றவாளிகள் என்கவுன்ட்டரில் சுட்டுக்கொலை

டெல்லி சிறப்பு போலீஸ் நடத்திய என்கவுன்டரில் இரண்டு குற்றவாளிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

தந்தி டிவி

டெல்லி கரவால்நகர் கொலை உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய ராஜா குரேஷி, ரமேஷ் பகதூர் ஆகிய இருவரை காவல்துறையினர் தீவிரமாக தேடி வந்தனர். இந்நிலையில், அவர்கள் இருவரும் இன்று அதிகாலை 5 மணிக்கு புல்பிரகலாத்பூர் பகுதியில் நடந்த என்கவுன்டரில் சுட்டுக்கொல்லப்பட்டனர். என்கவுன்டரின் போது, காயம் அடைந்த டெல்லி சிறப்பு போலீஸ் இருவர், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். தற்காப்புக்காக சுட்டதில், குற்றவாளிகள் இருவர் இறந்துவிட்டதாக டெல்லி சிறப்பு போலீஸ் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை