இந்தியா

திகார் சிறையில் இருக்கும் டி.கே. சிவகுமாருடன் சோனியா காந்தி சந்திப்பு

டெல்லி திகார் சிறையில் இருக்கும் கர்நாடக மாநில முன்னாள் அமைச்சர் டி.கே. சிவகுமாரை, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி சந்தித்து பேசினார்.

தந்தி டிவி
டெல்லி திகார் சிறையில் இருக்கும் கர்நாடக மாநில முன்னாள் அமைச்சர் டி.கே. சிவகுமாரை, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி சந்தித்து பேசினார். சட்டவிரோத பண பரிமாற்றத்தில் ஈடுபட்டதாக டி.கே.சிவகுமாரை அமலாக்கத்துறை கைது செய்து, நீதிமன்ற காவலில் அடைக்கப்பட்டுள்ளார். அவரை சோனியாகாந்தி இன்று காலை சந்தித்து பேசினார். வழக்கின் நிலவரம் குறித்தும், அடுத்த கட்ட நடவடிக்கை நடவடிக்கை குறித்தும் ஆலோசனை நடத்தி இருக்கலாம் என கூறப்படுகிறது.

Nellai | நெல்லையை நடுங்கவிட்ட 4 எரிந்த சடலங்கள் - அடுத்தடுத்து அவிழும் பகீர் உண்மை

Flight Tickets | "விமானங்களில் கூடுதல் கட்டணம் வசூலிக்க கூடாது" - மத்திய அரசு அதிரடி உத்தரவு

NDA || PiyushGoyal || தமிழகம் வருகிறார் பியூஷ் கோயல்.. பாஜகவுக்கு இத்தனை தொகுதிகள்?

Gold Robbery | Pudukkottai | 137 சவரன் தங்க நகைகள் கொள்ளை.. சட்டென்று இறங்கிய 3 தனிப்படைகள்

Fireaccident | பயங்கரமாய் தீ பிடித்து எரிந்த கட்டடம் - கண்ணிமைக்கும் நொடியில் கருகிய 6 உயிர்கள்