இந்தியா

கொரோனா பரிசோதனை விவகாரம் - முடிவை மாற்றிக்கொண்ட மத்திய அரசு

கண், மூக்கு, தொண்டை மருத்துவர்கள் மட்டுமே கொரோனா பரிசோதனை மாதிரிகளை எடுக்க வேண்டும் என்ற உத்தரவை திரும்ப பெற்றுள்ளதாக மத்திய அரசு சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

தந்தி டிவி

கண், மூக்கு, தொண்டை மருத்துவர்கள் மட்டுமே கொரோனா பரிசோதனை மாதிரிகளை எடுக்க வேண்டும் என்ற உத்தரவை திரும்ப பெற்றுள்ளதாக மத்திய அரசு சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. கொரோனா பரிசோதனை மாதிரிகள் எடுக்க லேப் டெக்னீஷியன்களை பயன்படுத்த கூடாது என உத்தரவிடக் கோரி தமிழ்நாடு அரசு மருத்துவ லேப் டெக்னீஷியன்கள் சங்கம் தொடர்ந்த மனுவிற்கு மத்திய அரசு இவ்வாறு பதில் மனு அளித்துள்ளது. இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வரவுள்ளது.

TVK Vijay | Election | Vijay | விஜய்-க்கு இடம் உறுதியானது.. பரபரப்பாகும் அரசியல் களம்..

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி