இந்தியா

பணம் வாங்கிவிட்டு டிக்கெட் கொடுக்காத கண்டக்டர் - பயணிகள் செய்த தரமான சம்பவம்

தந்தி டிவி

அரசு பேருந்தில் பயணிகளிடம் பணம் வாங்கி கொண்டு டிக்கெட் கொடுக்காமல் வந்த நடத்துனர் தலைமறைவாகியுள்ளார். பெங்களூருவிலிருந்து ஓசூருக்கு வந்த அரசு பேருந்தில் பயணிகளிடம் டிக்கெட்டுக்கு பணம் வாங்கிக்கொண்டு டிக்கெட் கொடுக்காமல் நடத்துனர் வந்துள்ளார். இதுகுறித்து பயணிகள் புகார் அளித்த நிலையில், போக்குவரத்து துறை அதிகாரிகளின் விசாரணைக்கு அஞ்சி, நடத்துனர் தலைமறைவான நிலையில், அவரை அதிகாரிகள் தேடிவருகின்றனர்.

BREAKING || விஸ்வரூபம் எடுக்கும் ஈரான் போர் - டிரம்ப் புது அறிவிப்பு

BREAKING || ரூ.15,000 ஆக உயர்த்தி வழங்கப்படும் - முக்கிய அறிவிப்பு

BREAKING || உறுதியான சீட் - முதல்வர் முன்னிலையில் ஒப்பந்தம் கையெழுத்து

Breaking | DMK | Congress | திமுக-காங்., கூட்டணி - நெருங்கிய Climax

Breaking | Chennai | Suburban Train | சென்னை மக்களுக்கு குட் நியூஸ் நனவாகும் பல ஆண்டு கனவு