இந்தியா

child | sewer விளையாடிக் கொண்டிருந்த குழந்தை நிகழ்ந்த சோகம்

தந்தி டிவி

கழிவுநீர் கால்வாயில் விழுந்து இரண்டரை வயது குழந்தை பலி

டெல்லியில் கழிவுநீர் கால்வாயில் விழுந்து இரண்டரை வயது குழந்தை உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. வீட்டின் வெளியே விளையாடி கொண்டிருந்த குழந்தை, எதிர்பாராத விதமாக திறந்திருந்த கழிவுநீர் கால்வாயில் தவறி விழுந்தது. இதில் சம்பவ இடத்திலேயே குழந்தை உயிரிழந்ததாக தெரிகிறது.

பின்னர் தகவலறிந்து வந்த தீயணைப்பு துறையினர் குழந்தையின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.  

BREAKING || பரபரக்கும் திமுக கூட்டணி... மநீமவின் திட்டம்

Tirunelveli | Nanguneri |Crime |தமிழகத்தை உலுக்கிய நாங்குநேரி படுகொலைபோலீஸ் எடுத்த அதிரடி Action

Breaking | Minister Ragupathy | "காங். தவெக கூட்டனி எல்லாம் கப்சா கதை"அமைச்சர் ரகுபதி சொன்ன காரணம்

Breaking | TVK | Vijay | தென்தமிழகத்தை குறிவைக்கும் விஜய்? திடீரென வந்தஅதிரடி அப்டேட்

Villupuram Gold | விழுப்புரத்தில் கத்தி முனையில் தங்கம் கொள்ளை - வெளியான திடுக்கிடும் புதிய தகவல்