இந்தியா

ஹெல்மெட் அணியாததால் பேருந்து ஓட்டுநருக்கு அபராதம் - போக்குவரத்து காவல்துறை அனுப்பிய ரசீதால் அதிர்ச்சி

உத்தரப்பிரதேசம் மாநிலம் நொய்டாவில், ஹெல்மெட் அணியாமல் சென்றதாக கூறி பேருந்து ஓட்டுநர் ஒருவருக்கு அபராதம் விதித்துள்ளது, அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தந்தி டிவி
உத்தரப்பிரதேசம் மாநிலம் நொய்டாவில், ஹெல்மெட் அணியாமல் சென்றதாக கூறி பேருந்து ஓட்டுநர் ஒருவருக்கு அபராதம் விதித்துள்ளது, அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இணைய தள மூலம் பேருந்தின் உரிமையாளருக்கு அபராதம் குறித்த ரசீது அனுப்பப்பட்டுள்ளது. இதை கண்டு பேருந்து உரிமையாளர் மற்றும் அதிர்ச்சியடைந்துள்ளனர். இந்நிலையில் இது குறித்து போக்குவரத்து காவல்துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, சீட் பெல்ட் போடவில்லை என்பதற்கு பதிலாக தவறுதலாக ஹெல்மெட் அணியவில்லை என்று குறிப்பிட்டுவிட்டதாக தெரிவித்துள்ளனர். அதிகாரிகளின் இந்த தவறு, மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

BREAKING ||நண்பர் நெதன்யாகுக்கு ஷாக் கொடுத்த டிரம்ப் - அப்படி என்னதான் சொன்னார்?

BREAKING || திருச்செந்தூர் கோயில் தரப்பு முக்கிய அறிவிப்பு

ADMK | TVK | அதிமுகவிலிருந்து தவெகவில் இணைந்த நால்வர் - நாளை சபாநாயகரிடம் விளக்கம்

Court | TN Police | "ஆகாஷ் உடலை வாங்க மறுத்தால்.. இன்றே மேல் நடவடிக்கை.." கோர்ட் அதிரடி

BREAKING || `பவர் கட்’ பிரச்சனைக்கு முடிவு கட்ட - அதிரடி காட்டிய CM விஜய்