இந்தியா

ஹெல்மெட் அணியாததால் பேருந்து ஓட்டுநருக்கு அபராதம் - போக்குவரத்து காவல்துறை அனுப்பிய ரசீதால் அதிர்ச்சி

உத்தரப்பிரதேசம் மாநிலம் நொய்டாவில், ஹெல்மெட் அணியாமல் சென்றதாக கூறி பேருந்து ஓட்டுநர் ஒருவருக்கு அபராதம் விதித்துள்ளது, அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தந்தி டிவி
உத்தரப்பிரதேசம் மாநிலம் நொய்டாவில், ஹெல்மெட் அணியாமல் சென்றதாக கூறி பேருந்து ஓட்டுநர் ஒருவருக்கு அபராதம் விதித்துள்ளது, அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இணைய தள மூலம் பேருந்தின் உரிமையாளருக்கு அபராதம் குறித்த ரசீது அனுப்பப்பட்டுள்ளது. இதை கண்டு பேருந்து உரிமையாளர் மற்றும் அதிர்ச்சியடைந்துள்ளனர். இந்நிலையில் இது குறித்து போக்குவரத்து காவல்துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, சீட் பெல்ட் போடவில்லை என்பதற்கு பதிலாக தவறுதலாக ஹெல்மெட் அணியவில்லை என்று குறிப்பிட்டுவிட்டதாக தெரிவித்துள்ளனர். அதிகாரிகளின் இந்த தவறு, மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

🔴LIVE :Thirumavalavan | VCK | election2026 | திருமா வெளியிட்ட பரபரப்பு வீடியோ

Thirumavalavan | TVK Vijay | "விஜய்க்கு இல்லை" - திடீரென வீடியோ வெளியிட்ட திருமா

Gold Rate Today | ஹை ஸ்பீடு எடுத்த தங்கம் விலை - இன்றைய நிலவரம்

Election Results 2026 | நாளை மறுநாள் வாக்கு எண்ணிக்கை - தமிழகம் முழுவதும் இறங்கிய காவல்துறை

Reelection திடீர்திருப்பமாக மேற்கு வங்கத்தில் மீண்டும் வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு