இந்தியா

ஹெல்மெட் அணியாததால் பேருந்து ஓட்டுநருக்கு அபராதம் - போக்குவரத்து காவல்துறை அனுப்பிய ரசீதால் அதிர்ச்சி

உத்தரப்பிரதேசம் மாநிலம் நொய்டாவில், ஹெல்மெட் அணியாமல் சென்றதாக கூறி பேருந்து ஓட்டுநர் ஒருவருக்கு அபராதம் விதித்துள்ளது, அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தந்தி டிவி
உத்தரப்பிரதேசம் மாநிலம் நொய்டாவில், ஹெல்மெட் அணியாமல் சென்றதாக கூறி பேருந்து ஓட்டுநர் ஒருவருக்கு அபராதம் விதித்துள்ளது, அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இணைய தள மூலம் பேருந்தின் உரிமையாளருக்கு அபராதம் குறித்த ரசீது அனுப்பப்பட்டுள்ளது. இதை கண்டு பேருந்து உரிமையாளர் மற்றும் அதிர்ச்சியடைந்துள்ளனர். இந்நிலையில் இது குறித்து போக்குவரத்து காவல்துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, சீட் பெல்ட் போடவில்லை என்பதற்கு பதிலாக தவறுதலாக ஹெல்மெட் அணியவில்லை என்று குறிப்பிட்டுவிட்டதாக தெரிவித்துள்ளனர். அதிகாரிகளின் இந்த தவறு, மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை