இந்தியா

"அகற்றப்பட வேண்டும்.." - ஔரங்கசீப் குறித்து பாபா ராம்தேவ் ஆவேச பேச்சு

தந்தி டிவி

முகலாய மன்னர் ஒளரங்கசீப் தனது தந்தையை சிறையில் அடைத்து உணவு, குடிநீரின்றி பட்டினி போட்டதாகவும், சகோதரனை கொன்றதாகவும் பாபா ராம்தேவ் தெரிவித்துள்ளார். இத்தகைய கொடூரமான முகலாய மன்னர், இந்தியாவிற்கு முன்னுதாரணமாக இருக்க முடியாது என்றும், அடிமைத்தனத்தின் சின்னங்கள் அமைதியான முறையில் அகற்றப்பட வேண்டும் என்றும் பாபா ராம்தேவ் குறிப்பிட்டார்.

Fireaccident | பயங்கரமாய் தீ பிடித்து எரிந்த கட்டடம் - கண்ணிமைக்கும் நொடியில் கருகிய 6 உயிர்கள்

NDA | Election | தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை "இன்றே முடிவெடுக்கும் NDA.." - உடைத்து சொன்ன நயினார்

DMK || CPI || சீட்டை வாங்கிய கையோடு CPI வீரபாண்டியன் பரபரப்பு பேட்டி

TN Election | ரெடியான 750 நிர்வாகிகள்.. 2வது நாளாக களத்தில் இறங்கிய முதல்வர்

CPI | DMK | இழுபறியை முடித்து வைத்த முதல்வர்.. CPI-க்கு எத்தனை தொகுதிகள் தெரியுமா?