இந்தியா

"அகற்றப்பட வேண்டும்.." - ஔரங்கசீப் குறித்து பாபா ராம்தேவ் ஆவேச பேச்சு

தந்தி டிவி

முகலாய மன்னர் ஒளரங்கசீப் தனது தந்தையை சிறையில் அடைத்து உணவு, குடிநீரின்றி பட்டினி போட்டதாகவும், சகோதரனை கொன்றதாகவும் பாபா ராம்தேவ் தெரிவித்துள்ளார். இத்தகைய கொடூரமான முகலாய மன்னர், இந்தியாவிற்கு முன்னுதாரணமாக இருக்க முடியாது என்றும், அடிமைத்தனத்தின் சின்னங்கள் அமைதியான முறையில் அகற்றப்பட வேண்டும் என்றும் பாபா ராம்தேவ் குறிப்பிட்டார்.

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"

🔴LIVE :Thirumavalavan | VCK | election2026 | திருமா வெளியிட்ட பரபரப்பு வீடியோ