இந்தியா

"வன்முறை சார்ந்த போராட்டங்களை ஏற்றுக்கொள்ள முடியாது" - டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கேஜ்ரிவால்

"ஆர்ப்பாட்டங்கள் அமைதியான முறையில் நடைபெற வேண்டும்"

தந்தி டிவி

இதனிடையே எத்தகைய வன்முறை சார்ந்த போராட்டங்களையும் ஏற்றுக்கொள்ள முடியாது என டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கேஜ்ரிவால் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக தனது சமூக வலைத்தள பக்கத்தில் கருத்து பதிவிட்டுள்ள அவர், ஆர்ப்பாட்டங்கள் அமைதியான முறையில் நடைபெற வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார். மாணவர்கள் அமைதி காக்க வேண்டும் என டெல்லி காவல்துறை வேண்டுகோள் விடுத்துள்ளது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்