இந்தியா

முடிவுக்கு வந்த அன்னா ஹசாரே போராட்டம்...

மகாராஷ்டிர பா.ஜ.க. முதலமைச்சர் உறுதியை ஏற்று வாபஸ் பெற்றார் அன்னா ஹசாரே.

தந்தி டிவி
லோக்பால் மற்றும் லோக் ஆயுக்தா அமைக்க வலியுறுத்தி கடந்த 7 நாட்களாக அன்னா ஹசாரே, மகாராஷ்டிர மாநிலம் ராலேகான் சித்தியில் போராட்டம் நடத்தினார். இந்நிலையில், மகாராஷ்டிர முதலமைச்சர் அளித்த உறுதி மொ​ழியை ஏற்று, போராட்டத்தை ஹசாரே கைவிட்டுள்ளார். இந்த நிகழ்ச்சியில் பேசிய, அம்மாநில முதலமைச்சர் தேவேந்திர பட்னவிஸ், அடுத்த கூட்டத் தொடரில் புதிய மசோதா தாக்கல் செய்யப்படும் என தெரிவித்தார்.

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி

Gold Rate Today | திரும்ப இதே மாதிரி குறையுமான்னு தெரியலயே - 2ஆம் நாளாக பெரும் சரிவு