இந்தியா

முடிவுக்கு வந்த அன்னா ஹசாரே போராட்டம்...

மகாராஷ்டிர பா.ஜ.க. முதலமைச்சர் உறுதியை ஏற்று வாபஸ் பெற்றார் அன்னா ஹசாரே.

தந்தி டிவி
லோக்பால் மற்றும் லோக் ஆயுக்தா அமைக்க வலியுறுத்தி கடந்த 7 நாட்களாக அன்னா ஹசாரே, மகாராஷ்டிர மாநிலம் ராலேகான் சித்தியில் போராட்டம் நடத்தினார். இந்நிலையில், மகாராஷ்டிர முதலமைச்சர் அளித்த உறுதி மொ​ழியை ஏற்று, போராட்டத்தை ஹசாரே கைவிட்டுள்ளார். இந்த நிகழ்ச்சியில் பேசிய, அம்மாநில முதலமைச்சர் தேவேந்திர பட்னவிஸ், அடுத்த கூட்டத் தொடரில் புதிய மசோதா தாக்கல் செய்யப்படும் என தெரிவித்தார்.

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"

🔴LIVE :Thirumavalavan | VCK | election2026 | திருமா வெளியிட்ட பரபரப்பு வீடியோ