இந்தியா

ஆந்திராவில் சரக்கு ரயில் கவிழ்ந்து விபத்து

ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் இருந்து கடப்பாவிற்கு பெட்ரோ கெமிக்கல் எடுத்துச் சென்ற சரக்கு ரயில் கவிழ்ந்து விபத்துக்கு உள்ளானது.

தந்தி டிவி

ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் இருந்து கடப்பாவிற்கு பெட்ரோ கெமிக்கல் எடுத்துச் சென்ற சரக்கு ரயிலில் அதிகாலை பிரகாசம் மாவட்டம் சுறா ரெட்டி பள்ளி அருகே பாலத்தில் சென்று கொண்டிருந்த போது, திடீரென 5 ஆயில் டேங்கர்கள் தடம் புரண்டு விபத்துக்கு உள்ளானது. இதில் அந்த பெட்டிகள் முழுவதும் எரிந்து சாம்பலானது. தகவலறிந்த சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு படையினர் தீயைக் கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்