இந்தியா

ஏர் இந்தியா விமானத்தில் பொத்து பொத்தென மயங்கி விழுந்த பயணிகள்.. என்ன நடந்தது?

தந்தி டிவி

டெல்லியில் கடும் வெப்பம் வாட்டி வதைத்துவரும் நிலையில், 8 மணி நேரம் தாமதமாக இயக்கப்பட்ட ஏர் இந்தியா விமானத்தில் ஏ.சி இன்றி அமர வைக்கப்பட்ட பயணிகள் அவதிக்குள்ளாகினர். இது தொடர்பாக எக்ஸ் தளத்தில் சிவில் விமானப்போக்குவரத்து அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா- வை டேக் செய்து பத்திரிகையாளர் ஒருவர் பதிவிட்டுள்ளார். அதில், ஏஐ 183 என்ற விமானம் 8 மணி நேரத்திற்கும் மேலாக தாமதமானதாகவும், ஏசியின்றி பயணிகளை விமானத்தில் ஏற்றியதாகவும், இமிக்ரேஷன் செய்யப்பட்டதால் டெர்மினலுக்குள் நுழைய அனுமதிக்கவில்லை என்றும், பின் சிலர் மயக்கமடைந்த பிறகு இறக்கி விடப்பட்டனர் என்றும் பதிவிட்டுள்ளார்.

🔴LIVE : TVK | Vijay | NDA Alliance | NDA உடன் கூட்டணியா? - அறிவித்தது தவெக

🔴LIVE : PMK | Ramadoss | Anbumani | பாமக வழக்கு - ஐகோர்ட் எடுத்த முடிவு

Puducherry Election 2026 | நேற்று தேர்தல் தேதி அறிவித்து - இன்றே புதுவையில் தொடக்கம்

DMK | Election 2026 | தேர்தல் தேதி அறிவித்த மறுதினமே - அதிரடி வியூகம் அமைக்கும் திமுக

Iran Israel War | சென்னையில் இருந்து 230 பேருடன் துபாய் சென்ற விமானம் - நடுவானில் நடுங்கவிட்ட ஈரான்