இந்தியா

ஐதராபாத்தில் வேகமாக பரவும் பன்றி காய்ச்சல் : 330 பேருக்கு சிகிச்சை

தெலங்கானா மாநிலம் ஐதராபாத் நகரில், பன்றி காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 330 ஆக உயர்ந்துள்ளது.

தந்தி டிவி
தெலங்கானா மாநிலம் ஐதராபாத் நகரில், பன்றி காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 330 ஆக உயர்ந்துள்ளது. கடந்த மாதம் ஆயிரத்து 656 பேருக்கு பரிசோதனை செய்ததில் 307 பேருக்கு பன்றி காய்ச்சல் உறுதி செய்யப்பட்டுள்ளது. அதேபோல், கடந்த 5 நாட்களில் 246 பேரை பரிசோதித்ததில், 23 பேருக்கு பன்றி காய்ச்சல் பாதிப்பு உள்ளதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். இதனால் ஐதராபாத் நகர மக்கள் பீதி அடைந்துள்ளனர்.

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி

Gold Rate Today | திரும்ப இதே மாதிரி குறையுமான்னு தெரியலயே - 2ஆம் நாளாக பெரும் சரிவு