இந்தியா

ஐதராபாத்தில் வேகமாக பரவும் பன்றி காய்ச்சல் : 330 பேருக்கு சிகிச்சை

தெலங்கானா மாநிலம் ஐதராபாத் நகரில், பன்றி காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 330 ஆக உயர்ந்துள்ளது.

தந்தி டிவி
தெலங்கானா மாநிலம் ஐதராபாத் நகரில், பன்றி காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 330 ஆக உயர்ந்துள்ளது. கடந்த மாதம் ஆயிரத்து 656 பேருக்கு பரிசோதனை செய்ததில் 307 பேருக்கு பன்றி காய்ச்சல் உறுதி செய்யப்பட்டுள்ளது. அதேபோல், கடந்த 5 நாட்களில் 246 பேரை பரிசோதித்ததில், 23 பேருக்கு பன்றி காய்ச்சல் பாதிப்பு உள்ளதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். இதனால் ஐதராபாத் நகர மக்கள் பீதி அடைந்துள்ளனர்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை