சினிமா

செல்பி எடுத்த இளைஞரின் கைப்பேசியை தட்டி விட்டது ஏன்? - நடிகர் சிவக்குமார் விளக்கம்

செல்போனை தட்டி விட்டது குறித்து நடிகர் சிவகுமார் விளக்கம் அளித்துள்ளார்.

தந்தி டிவி

செல்பி எடுப்பது அவரவர் சொந்த விஷயம் என்று குறிப்பிட்டுள்ள நடிகர் சிவக்குமார், குடும்பத்துடன் சுற்றுலா செல்லும் இடங்களில் எப்படி வேண்டுமானாலும் செல்ஃபி எடுத்து கொள்ளுங்கள் என்று தமது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

ஆனால் பொது இடங்களில் நடைபெறும் விழாவில் பங்கேற்க செல்லும் போது பாதுகாப்பிற்கு வரும் ஆட்களை ஓரம் தள்ளிவிட்டு செல்பி எடுக்கிறேன் என்று பலர், நடக்க விட முடியாமல் செய்வது, நியாயமா என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

ஆயிரக்கணக்கான மக்களுடன் எத்தனையோ விழாக்களில் புகைப்படம் எடுத்து கொண்டதை குறிப்பிட்டுள்ள நடிகர் சிவக்குமார், தானும் ஒரு மனிதன் தான். தனக்குப் பிடித்த வாழ்க்கையை நான் வாழ்ந்துக் கொண்டிருப்பதாக தெரிவித்துள்ளார்.

G.R. Swaminathan | Madurai | "எனக்கு அதிகாரம் உள்ளது" - நீதிபதி G.R.சுவாமிநாதன் அதிரடி

DMK | VCK | Thirumavalavan | அதிக தொகுதி எதிர்பார்த்த திருமா - மனம் மாறிய திமுக

N. R. Congress | BJP | NDA-வில் இருந்து விலகும் N.R.காங்கிரஸ்? - பாஜக போட்டபுதிய திட்டம்?

Parliament | "தமிழகம் முரண்பாட்டை கடைப்பிடிக்கிறது" - நாடாளுமன்றத்தில் அஸ்வினி வைஷ்ணவ் சொன்ன பதில்

TN Election2026 | ஓட்டு போட இது கட்டாயம்.. கட்டாயம்.. விதிகளை வெளியிட்டது தேர்தல் ஆணையம்