சினிமா

ஆஸ்கர் வென்ற பாடல் குறித்து இசையமைப்பாளர் கீரவாணி ஓபன் டாக்

தந்தி டிவி

ஆஸ்கர் விருது பெற்ற நாட்டு நாட்டுப் பாடல் தனது சிறந்த படைப்பு அல்ல என அப்பாடலின் இசையமைப்பாளர் கீரவாணி மனம் திறந்து பேசியுள்ளார் . ராஜமௌலி இயக்கத்தில், ராம்சரண், ஜூனியர் என்டிஆர், ஆலியா பட் ஆகியோர் நடித்திருந்த ஆர்.ஆர்.ஆர். திரைப்படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டுப் பாடல் ஆஸ்கர் விருதை தட்டிச் சென்றது. இதுகுறித்து பேசிய படத்தின் இசையமைப்பாளர் கீரவாணி, தான் இசையமைத்த பாகுபலி 1ம் பாகம் மற்றும் 2ம் பாகத்தின் பாடல்களுடன் ஒப்பிடும் போது, நாட்டு நாட்டு பாடல் தனது சிறந்த படைப்பு அல்ல என்றும், அங்கீகாரம் வரவேண்டும் என இருந்தால், அது ஏதோ ஒருவகையில் எங்கிருந்தாவது வரும் என தெரிவித்துள்ளார்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை