சினிமா

ஆஸ்கர் வென்ற பாடல் குறித்து இசையமைப்பாளர் கீரவாணி ஓபன் டாக்

தந்தி டிவி

ஆஸ்கர் விருது பெற்ற நாட்டு நாட்டுப் பாடல் தனது சிறந்த படைப்பு அல்ல என அப்பாடலின் இசையமைப்பாளர் கீரவாணி மனம் திறந்து பேசியுள்ளார் . ராஜமௌலி இயக்கத்தில், ராம்சரண், ஜூனியர் என்டிஆர், ஆலியா பட் ஆகியோர் நடித்திருந்த ஆர்.ஆர்.ஆர். திரைப்படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டுப் பாடல் ஆஸ்கர் விருதை தட்டிச் சென்றது. இதுகுறித்து பேசிய படத்தின் இசையமைப்பாளர் கீரவாணி, தான் இசையமைத்த பாகுபலி 1ம் பாகம் மற்றும் 2ம் பாகத்தின் பாடல்களுடன் ஒப்பிடும் போது, நாட்டு நாட்டு பாடல் தனது சிறந்த படைப்பு அல்ல என்றும், அங்கீகாரம் வரவேண்டும் என இருந்தால், அது ஏதோ ஒருவகையில் எங்கிருந்தாவது வரும் என தெரிவித்துள்ளார்.

Gold Rate Today | ஹை ஸ்பீடு எடுத்த தங்கம் விலை - இன்றைய நிலவரம்

Election Results 2026 | நாளை மறுநாள் வாக்கு எண்ணிக்கை - தமிழகம் முழுவதும் இறங்கிய காவல்துறை

Reelection திடீர்திருப்பமாக மேற்கு வங்கத்தில் மீண்டும் வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு

WestBengal Reelection | மேற்குவங்க வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

TAPS Pension Scheme | TAPS ஓய்வூதிய திட்டம் - தமிழ்நாடு அரசுக்கு அதிரடி உத்தரவு