சினிமா

ஆஸ்கர் வென்ற பாடல் குறித்து இசையமைப்பாளர் கீரவாணி ஓபன் டாக்

தந்தி டிவி

ஆஸ்கர் விருது பெற்ற நாட்டு நாட்டுப் பாடல் தனது சிறந்த படைப்பு அல்ல என அப்பாடலின் இசையமைப்பாளர் கீரவாணி மனம் திறந்து பேசியுள்ளார் . ராஜமௌலி இயக்கத்தில், ராம்சரண், ஜூனியர் என்டிஆர், ஆலியா பட் ஆகியோர் நடித்திருந்த ஆர்.ஆர்.ஆர். திரைப்படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டுப் பாடல் ஆஸ்கர் விருதை தட்டிச் சென்றது. இதுகுறித்து பேசிய படத்தின் இசையமைப்பாளர் கீரவாணி, தான் இசையமைத்த பாகுபலி 1ம் பாகம் மற்றும் 2ம் பாகத்தின் பாடல்களுடன் ஒப்பிடும் போது, நாட்டு நாட்டு பாடல் தனது சிறந்த படைப்பு அல்ல என்றும், அங்கீகாரம் வரவேண்டும் என இருந்தால், அது ஏதோ ஒருவகையில் எங்கிருந்தாவது வரும் என தெரிவித்துள்ளார்.

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி

Gold Rate Today | திரும்ப இதே மாதிரி குறையுமான்னு தெரியலயே - 2ஆம் நாளாக பெரும் சரிவு