பழனி கோவிலுக்கு சொந்தமான 100 கோடி ரூபாய் மதிப்பிலான நிலம் விற்பனை செய்யப்பட்ட விவகாரத்தில் நெல்லையை சேர்ந்த சிலரிடம் நெல்லை சிபிசிஐடி போலீசார் விசாரணை. பாளையங்கோட்டை திருநெல்வேலி டவுன் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சிபிசிஐடி போலீசார் தனித்தனி குழுக்களாக சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்