ஓமந்தூரார் மருத்துவமனையில் குழந்தை உயிரிழப்பு விவகாரத்தில் வழக்குப்பதிவு சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் 4 மாத பெண் குழந்தை உயிரிழந்த சம்பவம் தவறான சிகிச்சையால் குழந்தை உயிரிழப்பு என பெற்றோர் குற்றச்சாட்டு திருவல்லிக்கேணி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை