Breaking | Highcourt | "செல்வாக்கு மிக்க நபர்கள் மீதான ஊழல் வழக்கு.. தாமதம் ஏன்?" | ஹைகோர்ட் சரமாரி கேள்வி
“செல்வாக்கு மிகுந்தவர் மீதான வழக்கு விசாரணையில் சிரமம்“ எஸ்.பி.வேலுமணிக்கு எதிரான வழக்கு - நீதிபதி அதிருப்தி வழக்கு தொடர அனுமதி வழங்க தாமதம் ஏன்? - உயர்நீதிமன்றம் “செல்வாக்கு மிகுந்தவர் மீதான வழக்கு விசாரணையில் சிரமம்“