ஆய்வில் இறங்கிய CM விஜய்.. உடனே கொடுத்த உத்தரவு கடல்நீரை குடிநீராக்கும் திட்டப் பணிகளை ஆய்வு செய்கிறார் CM விஜய் ரூ.4,276.44 கோடி செலவில் தினமும் 40 கோடி லிட்டர்(400 மில்லியன் லிட்டர்) கடல் நீரை குடிநீராக்கி சுத்திகரித்து வினியோகிப்பதற்காக 3-வது புதிய குடிநீர் ஆலை அமைக்கும் பணி முழுவீச்சில் நடைபெற்று வருகிறது