Breaking | Thiruvallur Incident | தமிழகத்தையே உலுக்கிய அமோனியா கசிவு சம்பவம் | தொடர்ந்து உயரும் பலி எண்ணிக்கை.. பெரியபாளையம் இறால் ஆலையில் அமோனியா கசிவு - பலி எண்ணிக்கை 16 ஆக உயர்வு இறால் ஆலையில் அமோனியா கசிவு - மேலும் ஒருவர் பலி அமோனியா கசிவு - பலி எண்ணிக்கை 16 ஆக உயர்வு ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பெண் உயிரிழப்பு ஒடிசா மாநிலத்தை சேர்ந்த கபிதா ஜுங்கா என்ற 18 வயது பெண் உயிரிழப்பு திருவள்ளூர் பெரியபாளையம் அருகே இறால் ஆலையில் அமோனியா வாயு கசிந்த சம்பவம்