செய்திகள்

9 பேர் மரணம், 12 பேர் மாயம் - விநாயகர் சிலை கரைப்பு நிகழ்வில் துயர சம்பவம்

தந்தி டிவி

 9 பேர் மரணம், 12 பேர் மாயம் - விநாயகர் சிலை கரைப்பு நிகழ்வில் துயர சம்பவம்

மகாராஷ்டிராவின் பல்வேறு பகுதிகளில் நடைபெற்ற விநாயகர் சிலை கரைப்பு நிகழ்வில், 9 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன. மகாராஷ்டிரா மாநிலத்தில் கடந்த 10 நாட்களாக நடைபெற்ற விநாயகர் சதுர்த்தி விழா, நேற்றுடன் நிறைவு பெற்றது. இந்நிலையில், தானே, புனே, நான்டெடு நாஷிக், ஜல்கான், வாஷிம், பால்கர் மற்றும் அமராவதி மாவட்டங்களில், விநாயகர் நிலை கரைப்பு நிகழ்வில் 9 பேர் உயிரிழந்ததோடு,12 பேர் காணாமல் போய் உள்ளதாக அம்மாநில அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை