மக்கள் குரல்

Street Interview | "நைட் நேரத்துல ரயில் வரதே தெரியல..." - தடுப்புச்சுவர் குறித்து மக்கள் வேதனை

தந்தி டிவி

ரயில்பாதையில் தடுப்புச்சுவர் உள்ளதா? உங்கள் பகுதிக்கு பாதுகாப்பு வசதி தேவையா?

ரயில் பாதைகளில் பொது மக்கள் மற்றும் கால்நடைகள் கடந்து செல்வதை தடுக்க, நாடு முழுதும்12 ஆயிரத்து 480 கிலோ மீட்டர் துாரத்திற்குச் தடுப்புச் சுவர் அமைக்கப்பட்டுள்ளதாக ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ள நிலையில், தங்கள் பகுதியின் நிலை என்ன என்பது குறித்து, மக்கள் குரல் பகுதியில் சேலம் மக்கள் தெரிவித்த கருத்துக்களைப் பார்க்கலாம்...

BREAKING || "அச்சம் அடைய வேண்டாம்" - தமிழக மக்களுக்கு முக்கிய அறிவிப்பு

BREAKING || "தமிழ்நாடு முழுவதும்..." - அதிமுகவின் பரபரப்பு அறிவிப்பு

Breaking | Vijay | TVK | வந்த அழைப்பு.. குறிக்கப்பட்ட தேதி.. டெல்லி பறக்கும் விஜய்

BREAKING || உண்மை நிலவரம் என்ன? அதிகாரப்பூர்வமாக அறிவித்த மத்திய அரசு

BREAKING || தூத்துக்குடி +2 மாணவி கொடூர கொலையில் அடுத்த அதிரடி