தற்போதைய செய்திகள்

நேற்று காலை முதல் இன்று வரை... ஏரிகளில் வேகமெடுக்கும் தண்ணீர்

தந்தி டிவி

வடகிழக்கு பருவ மழை துவங்கி கடந்த சில நாட்களுக்கு மேலாக கன மழை பெய்து வருகின்றது.

நேற்று முன் தினத்தை தொடர்ந்து இன்றும் மிக கன மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ள நிலையில் , இரவு முதல் விடிய விடிய செங்கல்பட்டு மாவட்டத்தில் கன மழை பெய்து வருகின்றது,,

செங்கல்பட்டு அதன் சுற்று வட்டார பகுதியான பாலூர், தேவனூர், குருவன்மேடு ஆகிய பகுதியிலும் கன மழை பெய்து வருகின்றது.

இதே போல் பரனூர், மகேந்திராசிட்டி, சிங்கபெருமாள்கோவில், மறைமலைநகர், காட்டாங்கொளத்தூர், பொத்தேரி, கூடுவாஞ்சேரி, ஊரப்பாக்கம் ஆகிய பகுதிகளிலும் கன மழை கொட்டி தீர்க்கின்றது.

இதனால் பொதுமக்கள் வெளியில் செல்ல முடியாத சூழ்நிலையில் உள்ளனர்..

TN Election Result | ECI | வாக்கு எண்ணிக்கை நாள்இன்றே முழுவிவரங்களை வெளியிட்ட தேர்தல் ஆணையம்

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"