தற்போதைய செய்திகள்

நேற்று காலை முதல் இன்று வரை... ஏரிகளில் வேகமெடுக்கும் தண்ணீர்

தந்தி டிவி

வடகிழக்கு பருவ மழை துவங்கி கடந்த சில நாட்களுக்கு மேலாக கன மழை பெய்து வருகின்றது.

நேற்று முன் தினத்தை தொடர்ந்து இன்றும் மிக கன மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ள நிலையில் , இரவு முதல் விடிய விடிய செங்கல்பட்டு மாவட்டத்தில் கன மழை பெய்து வருகின்றது,,

செங்கல்பட்டு அதன் சுற்று வட்டார பகுதியான பாலூர், தேவனூர், குருவன்மேடு ஆகிய பகுதியிலும் கன மழை பெய்து வருகின்றது.

இதே போல் பரனூர், மகேந்திராசிட்டி, சிங்கபெருமாள்கோவில், மறைமலைநகர், காட்டாங்கொளத்தூர், பொத்தேரி, கூடுவாஞ்சேரி, ஊரப்பாக்கம் ஆகிய பகுதிகளிலும் கன மழை கொட்டி தீர்க்கின்றது.

இதனால் பொதுமக்கள் வெளியில் செல்ல முடியாத சூழ்நிலையில் உள்ளனர்..

TVK Vijay | "நம்புற மாதிரி இல்ல.. இப்ப கூட பாஜகனு சொல்ல.." | லிஸ்ட் போட்டு நெல்லை முபாரக் கேள்வி

TVK Vijay | TN Election 2026 | "அப்படி சொல்லியிருக்க வாய்ப்பே இல்லை.." | பாயிண்ட்டை பிடித்த ரமேஷ்

BREAKING || "பாஜகவால் எங்கள் அஸ்திவாரத்திற்கே ஆபத்து" - தவெகவில் இருந்து பலமாக வந்த குரல்

TVK Vijay | TN Election 2026 | கூட்டணி விவகாரம் | முதல்முறையாக மனம்திறந்த விஜய்

BREAKING || நெல்லையில் காரில் கருகிய குடும்பம்... போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட்டில் பகீர்