தற்போதைய செய்திகள்

நேற்று காலை முதல் இன்று வரை... ஏரிகளில் வேகமெடுக்கும் தண்ணீர்

தந்தி டிவி

வடகிழக்கு பருவ மழை துவங்கி கடந்த சில நாட்களுக்கு மேலாக கன மழை பெய்து வருகின்றது.

நேற்று முன் தினத்தை தொடர்ந்து இன்றும் மிக கன மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ள நிலையில் , இரவு முதல் விடிய விடிய செங்கல்பட்டு மாவட்டத்தில் கன மழை பெய்து வருகின்றது,,

செங்கல்பட்டு அதன் சுற்று வட்டார பகுதியான பாலூர், தேவனூர், குருவன்மேடு ஆகிய பகுதியிலும் கன மழை பெய்து வருகின்றது.

இதே போல் பரனூர், மகேந்திராசிட்டி, சிங்கபெருமாள்கோவில், மறைமலைநகர், காட்டாங்கொளத்தூர், பொத்தேரி, கூடுவாஞ்சேரி, ஊரப்பாக்கம் ஆகிய பகுதிகளிலும் கன மழை கொட்டி தீர்க்கின்றது.

இதனால் பொதுமக்கள் வெளியில் செல்ல முடியாத சூழ்நிலையில் உள்ளனர்..

Thenkasi | ஒரே ராத்திரியில் கொப்பளித்த குற்றாலம் - அடி ஆத்தி.. என்னங்க இது

Nellai Bear Issue | சிதைந்து துண்டான காவலாளி தலை - ஆக்ரோஷத்தின் உச்சத்தில் தாக்கிய கரடி..

Breaking | Keralam Landslide | மீண்டும் கேரளத்தில் கோரமுகத்தை காட்டிய இயற்கை

BREAKING || Gas Cylinder Price | விடிந்ததும் இன்ப அதிர்ச்சி.. அதிரடியாக குறைந்த சிலிண்டர் விலை

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்