தற்போதைய செய்திகள்

பூங்காவில் பராமரிக்கப்படும் வெள்ளை புலிக்குட்டிகள் - பொதுமக்கள் பார்வையிட திறப்பு

தந்தி டிவி

டெல்லியில் உள்ள உயிரியல் பூங்காவில் பராமரிக்கப்படும் வெள்ளைப் புலி குட்டிகள் பொதுமக்கள் பார்வைக்கு திறந்துவிடப்பட்டன. டெல்லியில் உள்ள உயிரியல் பூங்காவில், வெள்ளை புலி ஒன்று, சில வாரங்களுக்கு முன்பு குட்டிகளை ஈன்றது. இந்நிலையில், கூண்டுக்குள் இருந்த வெள்ளை புலி மற்றும் குட்டிகளை பொதுமக்களின் பார்வைக்கு மத்திய அமைச்சர் பூபேந்தர் யாதவ் திறந்துவைத்தார். கடுமையான வெப்பம் வாட்டி வரும் சூழலில், புலிக்குட்டிகள் குளிப்பதற்காக பிரத்யேக தண்ணீர் தொட்டி அமைக்கப்பட்டுள்ளது.பூங்காவில் பராமரிக்கப்படும் வெள்ளை புலிக்குட்டிகள் - பொதுமக்கள் பார்வையிட திறப்பு

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்