தற்போதைய செய்திகள்

வண்டலூர் பூங்கா வெள்ளை புலி மீது வீசப்பட்ட தண்ணீர் பாட்டில்...புலி கொடுத்த ரியாக்‌ஷன் - வைரல் வீடியோ

தந்தி டிவி

சென்னை வண்டலூர் பூங்காவில் புலி கூண்டில் பிளாஸ்டிக் பாட்டில் போட்ட பார்வையாளரை பூங்கா ஊழியர் தாக்கிய வீடியோ சமூக வலைத்தளத்தில் பரவி வருகிறது. பூங்காவில் விலங்குகளுக்கு தனித்தனியே கூண்டுகள் அமைத்து பூங்கா நிர்வாகம் சார்பில் பராமரிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் வண்டலூர் பூங்கா வந்த பார்வையாளர் ஒருவர், தண்ணீர் பாட்டிலை வெள்ளை புலி மேல் போட்டுள்ளார். இதை பார்த்த பூங்கா ஊழியர் பார்வையாளரை தாக்கியுள்ளார். அந்த வாடிக்கையாளருக்கு அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. பார்வையாளர் தாக்கப்பட்ட வீடியோ, சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.வண்டலூர் பூங்கா வெள்ளை புலி மீது வீசப்பட்ட தண்ணீர் பாட்டில்...புலி கொடுத்த ரியாக்‌ஷன் - வைரல் வீடியோ

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்