தற்போதைய செய்திகள்

ஸ்மார்ட்டாக தப்பிக்க நினைத்த கைதிக்கு மாவுக்கட்டு - வேலூரில் பரபரப்பு

தந்தி டிவி
• வேலூர் புதிய பேருந்து நிலையம் அருகே, கடந்த மார்ச் 5ஆம் தேதி ரஞ்சித் குமார் என்பவர் தாக்கப்பட்ட வழக்கில் 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். • அவர்களில், ராம்குமார் என்பவருக்கு சிறைக்காவல் முடிந்த‌தால், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த காவலர்கள் அழைத்துச் சென்றனர். • அப்போது, காவலர்களை தள்ளிவிட்டு, ராம்குமார் தப்பி ஓடினார்.பின்னர் அவரை போலீசார் விரட்டிப் பிடித்தனர். • அப்போது கீழே விழுந்து காயமடைந்த‌தால் மருத்துவமனைக்கு கொண்டு சென்று சிகிச்சை அளித்து, பின்னர், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். • அதே நேரத்தில், தப்பி ஓடியது தொடர்பாக, ராம்குமார் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

Parliament | "தமிழகம் முரண்பாட்டை கடைப்பிடிக்கிறது" - நாடாளுமன்றத்தில் அஸ்வினி வைஷ்ணவ் சொன்ன பதில்

TN Election2026 | ஓட்டு போட இது கட்டாயம்.. கட்டாயம்.. விதிகளை வெளியிட்டது தேர்தல் ஆணையம்

Nellai | நெல்லையை நடுங்கவிட்ட 4 எரிந்த சடலங்கள் - அடுத்தடுத்து அவிழும் பகீர் உண்மை

Flight Tickets | "விமானங்களில் கூடுதல் கட்டணம் வசூலிக்க கூடாது" - மத்திய அரசு அதிரடி உத்தரவு

NDA || PiyushGoyal || தமிழகம் வருகிறார் பியூஷ் கோயல்.. பாஜகவுக்கு இத்தனை தொகுதிகள்?