தற்போதைய செய்திகள்

ஸ்மார்ட்டாக தப்பிக்க நினைத்த கைதிக்கு மாவுக்கட்டு - வேலூரில் பரபரப்பு

தந்தி டிவி
• வேலூர் புதிய பேருந்து நிலையம் அருகே, கடந்த மார்ச் 5ஆம் தேதி ரஞ்சித் குமார் என்பவர் தாக்கப்பட்ட வழக்கில் 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். • அவர்களில், ராம்குமார் என்பவருக்கு சிறைக்காவல் முடிந்த‌தால், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த காவலர்கள் அழைத்துச் சென்றனர். • அப்போது, காவலர்களை தள்ளிவிட்டு, ராம்குமார் தப்பி ஓடினார்.பின்னர் அவரை போலீசார் விரட்டிப் பிடித்தனர். • அப்போது கீழே விழுந்து காயமடைந்த‌தால் மருத்துவமனைக்கு கொண்டு சென்று சிகிச்சை அளித்து, பின்னர், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். • அதே நேரத்தில், தப்பி ஓடியது தொடர்பாக, ராம்குமார் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

Breaking | TN Election 2026 | பிப்ரவரி 17.. | தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

Breaking | Teachers | School | இடைநிலை ஆசிரியர்களின் 37 நாள் போராட்டம்.. தற்காலிக வாபஸ்

TVK Vijay | Election | Vijay | விஜய்-க்கு இடம் உறுதியானது.. பரபரப்பாகும் அரசியல் களம்..

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்