தற்போதைய செய்திகள்

ஸ்மார்ட்டாக தப்பிக்க நினைத்த கைதிக்கு மாவுக்கட்டு - வேலூரில் பரபரப்பு

தந்தி டிவி
• வேலூர் புதிய பேருந்து நிலையம் அருகே, கடந்த மார்ச் 5ஆம் தேதி ரஞ்சித் குமார் என்பவர் தாக்கப்பட்ட வழக்கில் 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். • அவர்களில், ராம்குமார் என்பவருக்கு சிறைக்காவல் முடிந்த‌தால், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த காவலர்கள் அழைத்துச் சென்றனர். • அப்போது, காவலர்களை தள்ளிவிட்டு, ராம்குமார் தப்பி ஓடினார்.பின்னர் அவரை போலீசார் விரட்டிப் பிடித்தனர். • அப்போது கீழே விழுந்து காயமடைந்த‌தால் மருத்துவமனைக்கு கொண்டு சென்று சிகிச்சை அளித்து, பின்னர், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். • அதே நேரத்தில், தப்பி ஓடியது தொடர்பாக, ராம்குமார் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"

🔴LIVE :Thirumavalavan | VCK | election2026 | திருமா வெளியிட்ட பரபரப்பு வீடியோ