தற்போதைய செய்திகள்

சொந்த செலவில் மாணவர்களுக்கு சீருடைகள்.. அசத்திய அரசு பள்ளி ஆசிரியர்கள்

தந்தி டிவி

பள்ளி மாணவர்கள் பென்சில் பிட் பேண்ட் அணிவதை தவிர்க்க அரசு பள்ளி ஆசிரியர்கள் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

திருவள்ளூர் மாவட்டம் திருவூர் மாதிரி அரசு உயர்நிலைப் பள்ளியில், பள்ளிக்கு டெய்லரை வரவழைத்து மாணவர்களுக்கு முறையாக அளவெடுத்து சீருடை தைத்து கொடுக்கப்படுகிறது.

அரசு பள்ளிகளில் எட்டாம் வகுப்பு வரை மட்டுமே மாணவர்களுக்கு அரசு சீருடை வழங்கி வரும் நிலையில், ஒன்பது, பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கும் ஆசிரியர்களே தங்கள் சொந்த செலவில் சீருடைகளை ஏற்பாடு செய்திருக்கின்றனர்.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்