தற்போதைய செய்திகள்

சொந்த செலவில் மாணவர்களுக்கு சீருடைகள்.. அசத்திய அரசு பள்ளி ஆசிரியர்கள்

தந்தி டிவி

பள்ளி மாணவர்கள் பென்சில் பிட் பேண்ட் அணிவதை தவிர்க்க அரசு பள்ளி ஆசிரியர்கள் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

திருவள்ளூர் மாவட்டம் திருவூர் மாதிரி அரசு உயர்நிலைப் பள்ளியில், பள்ளிக்கு டெய்லரை வரவழைத்து மாணவர்களுக்கு முறையாக அளவெடுத்து சீருடை தைத்து கொடுக்கப்படுகிறது.

அரசு பள்ளிகளில் எட்டாம் வகுப்பு வரை மட்டுமே மாணவர்களுக்கு அரசு சீருடை வழங்கி வரும் நிலையில், ஒன்பது, பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கும் ஆசிரியர்களே தங்கள் சொந்த செலவில் சீருடைகளை ஏற்பாடு செய்திருக்கின்றனர்.

TN Election Result | ECI | வாக்கு எண்ணிக்கை நாள்இன்றே முழுவிவரங்களை வெளியிட்ட தேர்தல் ஆணையம்

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"