தற்போதைய செய்திகள்

காணாமல் போன இரண்டரை வயது குழந்தை... 2 நாள்களுக்கு பின்னர் சடலமாக மீட்பு

தந்தி டிவி

கடலூர் மாவட்டத்தில் காணாமல் போன இரண்டரை வயது குழந்தை சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கடலூர் மாவட்டம், நாச்சியார்பேட்டை கிராமத்தில் இரண்டரை வயது சிறுவன் அபிநாத், கடந்த 2 நாள்களுக்கு முன்னர் காணாமல் போனதாக தெரிகிறது.

இதனிடையே, காணாமல் போன சிறுவன் அருகில் இருந்த பகுதியில் தோண்டப்பட்ட பள்ளத்தில் சடலமாக மீட்கப்பட்டுள்ளான்.

சடலத்தைக் கைப்பற்றிய போலீசார், உடற்கூராய்விற்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

Breaking | TN Election 2026 | பிப்ரவரி 17.. | தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

Breaking | Teachers | School | இடைநிலை ஆசிரியர்களின் 37 நாள் போராட்டம்.. தற்காலிக வாபஸ்

TVK Vijay | Election | Vijay | விஜய்-க்கு இடம் உறுதியானது.. பரபரப்பாகும் அரசியல் களம்..

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்