தற்போதைய செய்திகள்

காணாமல் போன இரண்டரை வயது குழந்தை... 2 நாள்களுக்கு பின்னர் சடலமாக மீட்பு

தந்தி டிவி

கடலூர் மாவட்டத்தில் காணாமல் போன இரண்டரை வயது குழந்தை சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கடலூர் மாவட்டம், நாச்சியார்பேட்டை கிராமத்தில் இரண்டரை வயது சிறுவன் அபிநாத், கடந்த 2 நாள்களுக்கு முன்னர் காணாமல் போனதாக தெரிகிறது.

இதனிடையே, காணாமல் போன சிறுவன் அருகில் இருந்த பகுதியில் தோண்டப்பட்ட பள்ளத்தில் சடலமாக மீட்கப்பட்டுள்ளான்.

சடலத்தைக் கைப்பற்றிய போலீசார், உடற்கூராய்விற்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

DMK | VCK | Thirumavalavan | அதிக தொகுதி எதிர்பார்த்த திருமா - மனம் மாறிய திமுக

N. R. Congress | BJP | NDA-வில் இருந்து விலகும் N.R.காங்கிரஸ்? - பாஜக போட்டபுதிய திட்டம்?

Parliament | "தமிழகம் முரண்பாட்டை கடைப்பிடிக்கிறது" - நாடாளுமன்றத்தில் அஸ்வினி வைஷ்ணவ் சொன்ன பதில்

TN Election2026 | ஓட்டு போட இது கட்டாயம்.. கட்டாயம்.. விதிகளை வெளியிட்டது தேர்தல் ஆணையம்

Nellai | நெல்லையை நடுங்கவிட்ட 4 எரிந்த சடலங்கள் - அடுத்தடுத்து அவிழும் பகீர் உண்மை