தற்போதைய செய்திகள்

காணாமல் போன இரண்டரை வயது குழந்தை... 2 நாள்களுக்கு பின்னர் சடலமாக மீட்பு

தந்தி டிவி

கடலூர் மாவட்டத்தில் காணாமல் போன இரண்டரை வயது குழந்தை சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கடலூர் மாவட்டம், நாச்சியார்பேட்டை கிராமத்தில் இரண்டரை வயது சிறுவன் அபிநாத், கடந்த 2 நாள்களுக்கு முன்னர் காணாமல் போனதாக தெரிகிறது.

இதனிடையே, காணாமல் போன சிறுவன் அருகில் இருந்த பகுதியில் தோண்டப்பட்ட பள்ளத்தில் சடலமாக மீட்கப்பட்டுள்ளான்.

சடலத்தைக் கைப்பற்றிய போலீசார், உடற்கூராய்விற்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

C.Vijayabaskar Resignation ``தாய்கழகம்..திமுகவில் இணைய போகிறாரா சி.விஜயபாஸ்கர்?’’ - துரை கருணா அலசல்

BREAKING || "விஜயபாஸ்கர் ராஜினாமாவின் பின்னணி? அதிமுகவில் நடப்பது.." - உடைத்து பேசும் சுபேர்

ADMK | C.Vijayabaskar Resignation | முடிவெடுத்தார் சி.விஜயபாஸ்கர் - அதிரடியாக ராஜினாமா

Minister Sengottaiyan | TVK | அமைச்சர் செங்கோட்டையன் வெற்றியை எதிர்த்து வழக்கு

Trichy East | CM Vijay | திருச்சி கிழக்கில்.. திடீர் திருப்பம் இனிகோ இருதயராஜ் பரபரப்பு வழக்கு