தற்போதைய செய்திகள்

தாலி அறுத்து, தலைவிரி கோலத்தில் ஆடிய திருநங்கைகள் - கூத்தாண்டவர் கோயில் படுகளம் திருவிழா

தந்தி டிவி

சேலம் மாவட்டம் புத்திர கவுண்டம்பாளையம் பகுதியில், கூத்தாண்டவர் கோயில் திருவிழா நடைபெற்று வருகிறது. இதையொட்டி நடந்த படுகளம் செய்யும் வழிபாட்டில், பொதுமக்கள் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர். அப்போது, திருநங்கைகள் தாலி கட்டிக் கொண்டு, பின்னர் தாலியை அறுத்து, வெள்ளை புடவை அணிந்து, தலைவிரி கோலத்தில் நடனம் ஆடினர். இதைத் தொடர்ந்து, கூத்தாண்டவரை ஆற்றங்கரைக்கு எடுத்துச் சென்று, அங்கு படுகளம் செய்யப்பட்டு, குழந்தை வேண்டி நூற்றுக்கணக்கான பெண்கள் வெள்ளை புடவை அணிந்து வழிபட்டனர்.

BREAKING || காலை, மாலை என எகிறும் விலை - நேரம் காலம் இல்லாமல் ஷாக் கொடுக்கும் தங்கம்

Seeman | Naam Tamilar | தமிழகமே உற்றுநோக்கும் தொகுதி.. இடைத்தேர்தலில் களமிறங்கும் சீமான்..?

TNRERA | Tamilnadu | "3 மாதங்கள் தான்.." பறந்த அதிரடி உத்தரவு

🔴LIVE : NTK | Seeman | இடைத்தேர்தலில் சீமான் போட்டி? - இந்த தொகுதியா?

BREAKING || CM விஜய், எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி வெற்றியை எதிர்த்து வழக்கு - பரபரக்கும் ஐகோர்ட்