தற்போதைய செய்திகள்

அண்ணாமலையார் கோயிலில் வைகுண்ட வாயில் வழியாக பக்தர்கள் சாமி தரிசனம்

தந்தி டிவி

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில், வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு நடைபெற்ற, வைகுண்ட வாயில் திறப்பு நிகழ்ச்சியில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.

அதிகாலை 3 மணிக்கு நடை திறக்கப்பட்டு, அண்ணாமலையார் உண்ணாமுலையம்மனுக்கு, சிறப்பு அபிஷேகம் ஆராதனை நடைபெற்றது.

இதனை தொடர்ந்து, கோவிலில் அமைந்துள்ள வைகுண்ட வாயில் திறக்கப்பட்டு, சிறப்பு தீபாராதனை நடைபெற்றது.

இதில் வைகுண்ட வாயில் வழியாக, ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் நுழைந்து, அண்ணாமலையார் மற்றும் வேணுகோபால சாமிகளை தரிசனம் செய்தனர்.

TN Election | ரெடியான 750 நிர்வாகிகள்.. 2வது நாளாக களத்தில் இறங்கிய முதல்வர்

CPI | DMK | இழுபறியை முடித்து வைத்த முதல்வர்.. CPI-க்கு எத்தனை தொகுதிகள் தெரியுமா?

DMK Alliance | சீட் ஷேரிங்கில் கடும் இழுபறி நீடித்த நிலையில்.. திமுக கூட்டணியில் திடீர் திருப்பம்

🔴LIVE : DMK | DMDK | election2026 | CPI | VCK | tnpolitics | திமுக கூட்டணியில் திடீர் திருப்பம்

#Breaking || DMK | CPI | களத்தில் இறங்கிய திமுக.. CPI-க்கு எத்தனை தொகுதிகள்?