தற்போதைய செய்திகள்

திருத்தணி முருகன் கோயிலில் அபிஷேகம், சேவை கட்டணம் உயர்த்த முடிவு

தந்தி டிவி

திருத்தணி முருகன் கோயிலில், அபிஷேகம், சேவை கட்டணம் உயர்த்த கோயில் நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.

பூஜைகளுக்கு தேவையான மூலப்பொருட்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளதால், சேவை கட்டணங்களை அதிகரிக்க முடிவெடுக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக, வரும் 25ஆம் தேதிக்குள் கோயில் தலைமை அலுவலகத்தின் இணையதளம் வாயிலாகவோ, நேரடியாகவோ பக்தர்கள் தங்களது கருத்துக்களை தெரிவிக்கலாம் என, அறிவுறுத்தப்பட்டுள்ளது.

பக்தர்களின் கருத்துக்களை அறநிலையத்துறை ஆணையர் அலுவலகத்துக்கு அனுப்பி வைத்து, ஒரு மாதத்துக்கு பிறகு கட்டண உயர்வு நிர்ணயிக்கப்படும் என, தெரிவிக்கப்பட்டுள்ளது.

BREAKING || முடிவானது சீட் ஷேரிங் - எத்தனை தொகுதியில் போட்டி? அறிவித்த பாஜக

vijay | "அதிமுகவோடு கூட்டணி? - விஜய்க்கு சொல்ல இருக்கும் மெயின் காரணம்.." - போட்டுடைக்கும் நாகராஜ்

Chennai | Local Train | Southern Railways | சென்னையில் நாளை தொடங்கும் சேவை.. தெற்கு ரயில்வே அதிரடி

Petrol | LPG Gas | விஸ்வரூபம் எடுத்த எரிபொருள் தட்டுப்பாடு - அதிரடியாக அறிவித்த மத்திய அரசு

Breaking | Rajinikanth | TVK | Aadhav Arjuna | BJP | "அரைகுறை அரசியல் புரிதல்..." - ரஜினிகாந்த் குறித்த பரபரப்பு பேச்சு