தற்போதைய செய்திகள்

காளைவிடும் திருவிழாவில் துள்ளிகுதித்து ஓடிய காளைகள் மூன்று பேரை முட்டி தள்ளியதில் அதிஷ்டவசமாக உயிர் தப்பினர்

தந்தி டிவி

காளைவிடும் திருவிழாவில் துள்ளிகுதித்து ஓடிய காளைகள் மூன்று பேரை முட்டி தள்ளியதில் அதிஷ்டவசமாக உயிர் தப்பினர்

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அடுத்து அரியப்பாடி கிராமத்தில் கோவில் திருவிழாவை முன்னிட்டு காளைவிடும் திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது. 300க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்ற

நிலையில் வெற்றி பெற்ற காளைகளுக்கு பரிசுகள் வழங்கபட்டது.

போட்டியில் கலந்து கொண்ட ஒரு காளை முன்று பேரை முட்டியது. ஆனால் அவர்கள் காயம் எதுவும் இல்லாமல் தப்பினர்.

TN Election Result | ECI | வாக்கு எண்ணிக்கை நாள்இன்றே முழுவிவரங்களை வெளியிட்ட தேர்தல் ஆணையம்

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"