தற்போதைய செய்திகள்

காளைவிடும் திருவிழாவில் துள்ளிகுதித்து ஓடிய காளைகள் மூன்று பேரை முட்டி தள்ளியதில் அதிஷ்டவசமாக உயிர் தப்பினர்

தந்தி டிவி

காளைவிடும் திருவிழாவில் துள்ளிகுதித்து ஓடிய காளைகள் மூன்று பேரை முட்டி தள்ளியதில் அதிஷ்டவசமாக உயிர் தப்பினர்

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அடுத்து அரியப்பாடி கிராமத்தில் கோவில் திருவிழாவை முன்னிட்டு காளைவிடும் திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது. 300க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்ற

நிலையில் வெற்றி பெற்ற காளைகளுக்கு பரிசுகள் வழங்கபட்டது.

போட்டியில் கலந்து கொண்ட ஒரு காளை முன்று பேரை முட்டியது. ஆனால் அவர்கள் காயம் எதுவும் இல்லாமல் தப்பினர்.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்