தற்போதைய செய்திகள்

ஆட்சியர் அலுவலகத்தில் தசு புசுன்னு இங்கிலிஷ் "டாஸ்மாக் மூடியதால் எவ்ளோ லாஸ் தெரியுமா?" - வேதனை தெரிவித்த மதுபிரியர்கள்

தந்தி டிவி
• திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியில், படவேடு சாலையில் இருந்த டாஸ்மாக் கடை சமீபத்தில் அகற்றப்பட்டது. • இதையடுத்து விநாயகபுரம் கிராமத்தில் டாஸ்மாக் கடை அமைக்க இடம் தேர்வான நிலையில், ஆரணி வட்டாட்சியரிடம் டாஸ்மாக் அமைக்க வேண்டாம் என பெண்கள் மனு அளித்தனர். • இந்நிலையில் ஆரணி வட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்ட மதுப்பிரியர்கள், டாஸ்மாக் கடையை திறக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். • மேலும் டாஸ்மாக் கடையை அகற்றியதால் அரசுக்கு 35 லட்சம் ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாகவும் மதுப்பிரியர்கள் வேதனை தெரிவித்தனர்.

TN Election2026 | ஓட்டு போட இது கட்டாயம்.. கட்டாயம்.. விதிகளை வெளியிட்டது தேர்தல் ஆணையம்

Nellai | நெல்லையை நடுங்கவிட்ட 4 எரிந்த சடலங்கள் - அடுத்தடுத்து அவிழும் பகீர் உண்மை

Flight Tickets | "விமானங்களில் கூடுதல் கட்டணம் வசூலிக்க கூடாது" - மத்திய அரசு அதிரடி உத்தரவு

NDA || PiyushGoyal || தமிழகம் வருகிறார் பியூஷ் கோயல்.. பாஜகவுக்கு இத்தனை தொகுதிகள்?

Gold Robbery | Pudukkottai | 137 சவரன் தங்க நகைகள் கொள்ளை.. சட்டென்று இறங்கிய 3 தனிப்படைகள்