தற்போதைய செய்திகள்

நீண்ட போராட்டத்திற்கு பிறகு போடப்பட்ட சாலை... சாலை அமைத்து மூன்றே நாள்களில் சேதம்... அதிருப்தி அடைந்த மக்கள்

தந்தி டிவி
• பொன்னேரியில் புதிதாக போடப்பட்ட சாலை மூன்றே நாள்களில் சேதமடைந்ததால் பொதுமக்கள் வேதனை அடைந்துள்ளனர். • திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி நகராட்சியில் கடந்த 3 ஆண்டுகளாக பாதாள சாக்கடை பணிகள் நடைபெற்று வந்தது. • இதனால் பல்வேறு சாலைகள் சேதமடைந்து காணப்பட்டது. • இந்நிலையில் பொன்னேரியில் இருந்து ஆலடி உள்ளிட்ட ஊர்களுக்கு செல்லும் சாலையை சீரமைக்க கோரி பல்வேறு கட்டங்களாக போராட்டம் நடைபெற்றது. • மக்களின் நீண்ட போராட்டத்திற்கு பிறகு தற்போது இப்பகுதியில் தார் சாலை அமைக்கப்பட்டது. • ஆனால் போடப்பட்டு மூன்றே நாள்களில் சாலையின் பெரும்பகுதி சேதமடைந்துள்ளதால் பொதுமக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். • இதனால் சேதமடைந்து காணப்படும் சாலையை விரைந்து சீரமைத்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனர்.

Breaking | Teachers | School | இடைநிலை ஆசிரியர்களின் 37 நாள் போராட்டம்.. தற்காலிக வாபஸ்

TVK Vijay | Election | Vijay | விஜய்-க்கு இடம் உறுதியானது.. பரபரப்பாகும் அரசியல் களம்..

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்