தற்போதைய செய்திகள்

கோயில் காளை திடீர் மரணம்.. கதறி கதறி அழுத பெண்கள் - ஊரே திரண்டு இறுதி ஊர்வலம்

தந்தி டிவி

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே கோயில் காளை இறந்ததால், பொதுமக்கள் கண்ணீர் அஞ்சலி செலுத்தினர்.

ஒழுகமங்கலம் கிராமத்தில் அமைந்துள்ள வரம் வழங்கி அம்மன் கோயிலுக்கு சொந்தமான, வரதன் என்ற காளை உடல்நலக்குறைவால் இறந்தது. கிராமத்து நாட்டார்கள் சார்பில், காளைக்கு மாலை அணிவித்து கண்ணீர் அஞ்சலி செலுத்தினர். முக்கிய வீதிகள் வழியாக டிராக்டர் மூலம் காளை ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு, கோயில் அருகில் உள்ள ஊரணி அருகே நல்லடக்கம் செய்யப்பட்டது.

DMK | VCK | Thirumavalavan | அதிக தொகுதி எதிர்பார்த்த திருமா - மனம் மாறிய திமுக

N. R. Congress | BJP | NDA-வில் இருந்து விலகும் N.R.காங்கிரஸ்? - பாஜக போட்டபுதிய திட்டம்?

Parliament | "தமிழகம் முரண்பாட்டை கடைப்பிடிக்கிறது" - நாடாளுமன்றத்தில் அஸ்வினி வைஷ்ணவ் சொன்ன பதில்

TN Election2026 | ஓட்டு போட இது கட்டாயம்.. கட்டாயம்.. விதிகளை வெளியிட்டது தேர்தல் ஆணையம்

Nellai | நெல்லையை நடுங்கவிட்ட 4 எரிந்த சடலங்கள் - அடுத்தடுத்து அவிழும் பகீர் உண்மை