தற்போதைய செய்திகள்

கோயில் காளை திடீர் மரணம்.. கதறி கதறி அழுத பெண்கள் - ஊரே திரண்டு இறுதி ஊர்வலம்

தந்தி டிவி

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே கோயில் காளை இறந்ததால், பொதுமக்கள் கண்ணீர் அஞ்சலி செலுத்தினர்.

ஒழுகமங்கலம் கிராமத்தில் அமைந்துள்ள வரம் வழங்கி அம்மன் கோயிலுக்கு சொந்தமான, வரதன் என்ற காளை உடல்நலக்குறைவால் இறந்தது. கிராமத்து நாட்டார்கள் சார்பில், காளைக்கு மாலை அணிவித்து கண்ணீர் அஞ்சலி செலுத்தினர். முக்கிய வீதிகள் வழியாக டிராக்டர் மூலம் காளை ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு, கோயில் அருகில் உள்ள ஊரணி அருகே நல்லடக்கம் செய்யப்பட்டது.

TN Govt White Paper | "வரலாற்றிலேயே மிக உயர்ந்த பற்றாக்குறை.." லிஸ்ட் போட்ட அமைச்சர்

BREAKING || White Paper | TNFinance |"கடைசி 5 ஆண்டுகளின் கடன்" - வெள்ளை அறிக்கையில் அதிர்ச்சி டேட்டா

CM Vijay | Marie Wilson வெள்ளை அறிக்கையில் குஜராத்தோடு கம்பேர் செய்து அமைச்சர் சொன்ன `அதிர்ச்சி’

TN Govt White Paper | CM விஜய் போலவே `குட்டி ஸ்டோரி’ சொல்லி தொடங்கிய அமைச்சர்

BREAKING || "கனத்த இதயத்துடன்" - அரசியலில் புயலை கிளப்பிய சி.விஜயபாஸ்கர் அறிக்கை