தற்போதைய செய்திகள்

மக்களோடு மக்களாக அமர்ந்து...உணவு அருந்திய முன்னாள் அதிபர்

தந்தி டிவி

இலங்கை யாழ்ப்பாணம் நகர் பகுதியில் அமைந்துள்ள பழமை வாய்ந்த மலையான் கபே சைவ உணவகத்தில் முன்னாள் அதிபர் மைத்திரிபால சிறிசேனா உணவை ருசித்து உண்டார். யாழ்ப்பாணத்தில் மிகவும் புகழ்பெற்ற கருணைக்கிழங்கு பிரட்டலுடன் கூடிய அறுசுவை உணவு அவருக்கு வழங்கப்பட்டது. அங்கு உணவருந்த வந்திருந்த வாடிக்கையாளர்களுடன் கலந்துரையாடிய மைத்திரிபால சிறிசேனா, உணவை ரசித்துண்டு, அனைவருடனும் புகைப்படம் எடுத்து மகிழ்ந்தார்.

Iran | Israel | Trump | Netanyahu | ராணுவத்தில் ராட்சத மாற்றம்.. `அசுரனை’ இறக்கிவிட்ட காமேனி மகன்

Breaking | Election Commission | தேர்தல் ஆணையம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு

BREAKING || விஜய்யின் திடீர் ஆலோசனை... பரபரக்கும் தவெக - ஒன்றுகூடிய முக்கிய தலைகள்

TN Election | IPS Transfer | அறிவிக்கப்பட்ட தேர்தல் - தமிழகத்தில் ஐபிஎஸ் அதிகாரிகள் அதிரடி இடமாற்றம்

Breaking | BPJ | யார்..யார்..? ஆட்டத்தை ஆரம்பித்த பாஜக.. வெளியான அதிரடி லிஸ்ட்..