தற்போதைய செய்திகள்

மக்களோடு மக்களாக அமர்ந்து...உணவு அருந்திய முன்னாள் அதிபர்

தந்தி டிவி

இலங்கை யாழ்ப்பாணம் நகர் பகுதியில் அமைந்துள்ள பழமை வாய்ந்த மலையான் கபே சைவ உணவகத்தில் முன்னாள் அதிபர் மைத்திரிபால சிறிசேனா உணவை ருசித்து உண்டார். யாழ்ப்பாணத்தில் மிகவும் புகழ்பெற்ற கருணைக்கிழங்கு பிரட்டலுடன் கூடிய அறுசுவை உணவு அவருக்கு வழங்கப்பட்டது. அங்கு உணவருந்த வந்திருந்த வாடிக்கையாளர்களுடன் கலந்துரையாடிய மைத்திரிபால சிறிசேனா, உணவை ரசித்துண்டு, அனைவருடனும் புகைப்படம் எடுத்து மகிழ்ந்தார்.

Police Arrest | சென்னையில் கல்லூரி மாணவியிடம் சில்மிஷம்.. அத்துமீறிய காவலர் கைது

Aviation Fuel Price | விமான எரிபொருள் விலை உயர்வு - மத்திய அரசு உத்தரவு

வியக்க வைத்த GST வசூல் - ஏப்ரல் மட்டும் இத்தனை கோடிகளா!

Cocaine | Mumbai | மும்பையில் இப்படி ஒரு சம்பவமா! - சிக்கியது சர்வதேச போதைப்பொருள் கும்பல்

🔴LIVE : TVK Vijay | விஜய் நாளை செல்லும் கோயில்.. எதிர்பாரா சர்ப்ரைஸ்