தற்போதைய செய்திகள்

மக்களோடு மக்களாக அமர்ந்து...உணவு அருந்திய முன்னாள் அதிபர்

தந்தி டிவி

இலங்கை யாழ்ப்பாணம் நகர் பகுதியில் அமைந்துள்ள பழமை வாய்ந்த மலையான் கபே சைவ உணவகத்தில் முன்னாள் அதிபர் மைத்திரிபால சிறிசேனா உணவை ருசித்து உண்டார். யாழ்ப்பாணத்தில் மிகவும் புகழ்பெற்ற கருணைக்கிழங்கு பிரட்டலுடன் கூடிய அறுசுவை உணவு அவருக்கு வழங்கப்பட்டது. அங்கு உணவருந்த வந்திருந்த வாடிக்கையாளர்களுடன் கலந்துரையாடிய மைத்திரிபால சிறிசேனா, உணவை ரசித்துண்டு, அனைவருடனும் புகைப்படம் எடுத்து மகிழ்ந்தார்.

TN Police | பவர் மாறும் IPS அதிகாரிகள் - யார் யார் எங்கு?

TVK | DMK ``தவெகவை ஆதரித்தால் திமுகவுக்கு ஏன் கோவம் வருது?.." இறங்கி அடிக்க ஆரம்பித்த CPM

CM Vijay Speech | "அனைத்து கட்சிகளையும் அரவணைத்து செல்லும் CM விஜய்.."பத்திரிகையாளர் சுபேர்

National Anthem Issue | சூடுபிடித்த தேசிய கீதம் விவகாரம்.. சட்டப்பேரவையில் காரசார விவாதம்

TVK | Supreme Court | தவெக மீதான`குதிரை பேர’ புகார்.. வழக்கில் தீர்ப்பளித்தது உச்ச நீதிமன்றம்