தற்போதைய செய்திகள்

லஞ்சம் தர மறுத்த ஓட்டுநரை சரமாரியாக தாக்கிய வனத்துறை ஊழியர்கள்.. - அதிரடியாக பாய்ந்த நடவடிக்கை

தந்தி டிவி

லஞ்சம் தர மறுத்த ஓட்டுநரை தாக்கிய வனவர் தீபக்குமார் வேட்டை தடுப்பு காவலர் மூர்த்தி ஆகிய இருவரையும் சஸ்பெண்ட்செய்து சத்தியமங்கலம் வனத்துறை நடவடிக்கை எடுத்துள்ளது.

சத்தியமங்கலம் - மைசூர் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள பண்ணாரி வன சோதனை சாவடியில் லஞ்சம் தர மறுத்ததாக கர்நாடகாவை சேர்ந்த ஓட்டுனரை

வனத்துறை ஊழியர்கள் தீபக்குமார் மற்றும் மூர்த்தி ஆகிய இருவரும் சரமாரியாக தாக்கியதாக கூறப்படுகிறது. இது குறித்த வீடியோ வெளியான நிலையில் இருவரும் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். 

Breaking | TVK | Vijay | தென்தமிழகத்தை குறிவைக்கும் விஜய்? திடீரென வந்தஅதிரடி அப்டேட்

Villupuram Gold | விழுப்புரத்தில் கத்தி முனையில் தங்கம் கொள்ளை - வெளியான திடுக்கிடும் புதிய தகவல்

``தவெக உடன் செல்ல ராகுல் முடிவு.. முன்பே கணித்து அனைத்திற்கும் தயாரான திமுக’’ - நக்கீரன் பிரகாஷ்

DMK Alliance 2026 | Congress``இறங்கி வந்த திமுக; இதையாவது ஏற்குமா காங்கிரஸ்?’’ - விடிவதற்குள் முடிவு

DMK Congress Alliance | "கெடு இல்லை.." - நொடிக்கு நொடி அதிரும் களம்.. கூட்டணியில் நடப்பது என்ன?