தற்போதைய செய்திகள்

மளமளவென பரவிய தீ...கருகிய மூதாட்டி - திருவள்ளூவரில் பரபரப்பு சம்பவம்

தந்தி டிவி

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அருகே குடிசை வீடுகள் தீ பிடித்து எரிந்த சம்பவத்தில் மூதாட்டி ஒருவர் தீயில் கருகி உயிரிழந்தார். நார்சம்பாளையம் கிராமத்தில் சுமார் 55 குடிசை வீடுகள் உள்ள நிலையில், இன்று அதிகாலை 2 குடிசை வீடுகளில் எதிர்பாராத விதமாக தீ பற்றியது. மளமளவென பரவிய தீ கொழுந்து விட்டு எரிய தொடங்கியது. இதில், வீட்டில் இருந்த ராஜம்மாள் என்ற 80 வயது மூதாட்டி தீயில் கருகி பரிதாபமாக உயிரிழந்தார். தகவலின் பேரில் அங்கு வந்த தீயணைப்புத்துறையின் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்...

TN Election Result | ECI | வாக்கு எண்ணிக்கை நாள்இன்றே முழுவிவரங்களை வெளியிட்ட தேர்தல் ஆணையம்

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"