தற்போதைய செய்திகள்

போக்குவரத்தை ஸ்தம்பிக்க வைத்த கார் | கோவையை அதிரவைத்த குடிமகன்.. | அலேக்கா தூக்கிச்சென்ற போலீஸ்

தந்தி டிவி
• கோவை கவுண்டம்பாளையம் பகுதியில், கார் ஒன்று நீண்ட நேரம் சாலையில் நிறுத்தப்பட்டிருந்ததால், கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. • அந்த காரின் உள்ளே ஒருவர் தூங்கிக் கொண்டிருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்த வாகன ஓட்டிகள், போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். • பின்பு கார் கண்ணாடியை உடைத்து பார்த்தபோது, அவர் மதுபோதையில் இருந்தது தெரியவந்தது. • இதையடுத்து அவரை காரில் இருந்து வெளியேற்றிய போலீசார், தொடர்ந்து போக்குவரத்து நெரிசலை சீரமைத்தனர்.

DMK | VCK | Thirumavalavan | அதிக தொகுதி எதிர்பார்த்த திருமா - மனம் மாறிய திமுக

N. R. Congress | BJP | NDA-வில் இருந்து விலகும் N.R.காங்கிரஸ்? - பாஜக போட்டபுதிய திட்டம்?

Parliament | "தமிழகம் முரண்பாட்டை கடைப்பிடிக்கிறது" - நாடாளுமன்றத்தில் அஸ்வினி வைஷ்ணவ் சொன்ன பதில்

TN Election2026 | ஓட்டு போட இது கட்டாயம்.. கட்டாயம்.. விதிகளை வெளியிட்டது தேர்தல் ஆணையம்

Nellai | நெல்லையை நடுங்கவிட்ட 4 எரிந்த சடலங்கள் - அடுத்தடுத்து அவிழும் பகீர் உண்மை