தற்போதைய செய்திகள்

போக்குவரத்தை ஸ்தம்பிக்க வைத்த கார் | கோவையை அதிரவைத்த குடிமகன்.. | அலேக்கா தூக்கிச்சென்ற போலீஸ்

தந்தி டிவி
• கோவை கவுண்டம்பாளையம் பகுதியில், கார் ஒன்று நீண்ட நேரம் சாலையில் நிறுத்தப்பட்டிருந்ததால், கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. • அந்த காரின் உள்ளே ஒருவர் தூங்கிக் கொண்டிருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்த வாகன ஓட்டிகள், போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். • பின்பு கார் கண்ணாடியை உடைத்து பார்த்தபோது, அவர் மதுபோதையில் இருந்தது தெரியவந்தது. • இதையடுத்து அவரை காரில் இருந்து வெளியேற்றிய போலீசார், தொடர்ந்து போக்குவரத்து நெரிசலை சீரமைத்தனர்.

TN Election Result | ECI | வாக்கு எண்ணிக்கை நாள்இன்றே முழுவிவரங்களை வெளியிட்ட தேர்தல் ஆணையம்

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"