தற்போதைய செய்திகள்

போக்குவரத்தை ஸ்தம்பிக்க வைத்த கார் | கோவையை அதிரவைத்த குடிமகன்.. | அலேக்கா தூக்கிச்சென்ற போலீஸ்

தந்தி டிவி
• கோவை கவுண்டம்பாளையம் பகுதியில், கார் ஒன்று நீண்ட நேரம் சாலையில் நிறுத்தப்பட்டிருந்ததால், கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. • அந்த காரின் உள்ளே ஒருவர் தூங்கிக் கொண்டிருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்த வாகன ஓட்டிகள், போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். • பின்பு கார் கண்ணாடியை உடைத்து பார்த்தபோது, அவர் மதுபோதையில் இருந்தது தெரியவந்தது. • இதையடுத்து அவரை காரில் இருந்து வெளியேற்றிய போலீசார், தொடர்ந்து போக்குவரத்து நெரிசலை சீரமைத்தனர்.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்