தற்போதைய செய்திகள்

வேகமெடுக்கும் பன்றி காய்ச்சல் - மாவட்ட நிர்வாகம் கடும் எச்சரிக்கை | Swine flu

தந்தி டிவி

நீலகிரி மாவட்டத்தில் உள்ள முதுமலை புலிகள் காப்பக வன பகுதியில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து காட்டு பன்றிகள் இறந்து வருகின்றன. அவற்றின் உடற்கூறுகள் ஆய்வுக்காக அனுப்பிய போது ஆப்ரிக்கன் பன்றி காய்ச்சல் தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனை அடுத்து வளர்ப்பு பன்றிகளை வெளி மாநிலங்களில் இருந்து நீலகிரி மாவட்டத்திற்குள் கொண்டு வரவும் விற்ப்பனை செய்யவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. தடையை மீறுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என கால்நடை பராமரிப்புத்துறை எச்சரித்துள்ளது.

BREAKING ||நண்பர் நெதன்யாகுக்கு ஷாக் கொடுத்த டிரம்ப் - அப்படி என்னதான் சொன்னார்?

BREAKING || திருச்செந்தூர் கோயில் தரப்பு முக்கிய அறிவிப்பு

ADMK | TVK | அதிமுகவிலிருந்து தவெகவில் இணைந்த நால்வர் - நாளை சபாநாயகரிடம் விளக்கம்

Court | TN Police | "ஆகாஷ் உடலை வாங்க மறுத்தால்.. இன்றே மேல் நடவடிக்கை.." கோர்ட் அதிரடி

BREAKING || `பவர் கட்’ பிரச்சனைக்கு முடிவு கட்ட - அதிரடி காட்டிய CM விஜய்