தற்போதைய செய்திகள்

வேகமெடுக்கும் பன்றி காய்ச்சல் - மாவட்ட நிர்வாகம் கடும் எச்சரிக்கை | Swine flu

தந்தி டிவி

நீலகிரி மாவட்டத்தில் உள்ள முதுமலை புலிகள் காப்பக வன பகுதியில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து காட்டு பன்றிகள் இறந்து வருகின்றன. அவற்றின் உடற்கூறுகள் ஆய்வுக்காக அனுப்பிய போது ஆப்ரிக்கன் பன்றி காய்ச்சல் தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனை அடுத்து வளர்ப்பு பன்றிகளை வெளி மாநிலங்களில் இருந்து நீலகிரி மாவட்டத்திற்குள் கொண்டு வரவும் விற்ப்பனை செய்யவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. தடையை மீறுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என கால்நடை பராமரிப்புத்துறை எச்சரித்துள்ளது.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை