தற்போதைய செய்திகள்

கூட்டமாக சென்னை கடற்கரைக்கு வந்த சுறாக்கள்.. மீனவர் வெளியிட்ட வீடியோ

தந்தி டிவி

    ஆழ்கடல் பகுதியில் காணப் படும் அரிய வகை திமிங்கல சுறாக்கள் உணவுக்காக சிறிய வகை மீன்களைத் தேடி, சதுரங்கப்பட்டினம் கடற்கரைக்கு வந்துள்ளன. செங்கல்பட்டு மாவட்டம், சதுரங்கப்பட்டினம் கடற்கரையில் இருந்து 5 கிலோமீட்டர் தொலைவில் மீனவர்கள் கடலுக்குள் சென்று மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது, 30 அடி நீளம் கொண்ட ஆழ்கடல் திமிங்கல சுறாக்களை அவர்கள் கடலில் பார்த்தனர். அதை மீனவர் ஒருவர் தனது செல்போனில் பதிவு செய்து சமூக ஊடகத்தில் வெளியிட்டுள்ளார். இந்த வகை சுறாகள் கூட்டமாகத்தான் கடற்கரைக்கு வரும் என்றும், உணவு கிடைக்காத ஆத்திரத்தில் படகையே கவிழ்க்கும் ஆற்றல் கொண்டவை என்றும் மீனவர்கள் தெரிவித்தனர்.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்