தற்போதைய செய்திகள்

கூட்டமாக சென்னை கடற்கரைக்கு வந்த சுறாக்கள்.. மீனவர் வெளியிட்ட வீடியோ

தந்தி டிவி

    ஆழ்கடல் பகுதியில் காணப் படும் அரிய வகை திமிங்கல சுறாக்கள் உணவுக்காக சிறிய வகை மீன்களைத் தேடி, சதுரங்கப்பட்டினம் கடற்கரைக்கு வந்துள்ளன. செங்கல்பட்டு மாவட்டம், சதுரங்கப்பட்டினம் கடற்கரையில் இருந்து 5 கிலோமீட்டர் தொலைவில் மீனவர்கள் கடலுக்குள் சென்று மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது, 30 அடி நீளம் கொண்ட ஆழ்கடல் திமிங்கல சுறாக்களை அவர்கள் கடலில் பார்த்தனர். அதை மீனவர் ஒருவர் தனது செல்போனில் பதிவு செய்து சமூக ஊடகத்தில் வெளியிட்டுள்ளார். இந்த வகை சுறாகள் கூட்டமாகத்தான் கடற்கரைக்கு வரும் என்றும், உணவு கிடைக்காத ஆத்திரத்தில் படகையே கவிழ்க்கும் ஆற்றல் கொண்டவை என்றும் மீனவர்கள் தெரிவித்தனர்.

TVK Vijay | "நம்புற மாதிரி இல்ல.. இப்ப கூட பாஜகனு சொல்ல.." | லிஸ்ட் போட்டு நெல்லை முபாரக் கேள்வி

TVK Vijay | TN Election 2026 | "அப்படி சொல்லியிருக்க வாய்ப்பே இல்லை.." | பாயிண்ட்டை பிடித்த ரமேஷ்

BREAKING || "பாஜகவால் எங்கள் அஸ்திவாரத்திற்கே ஆபத்து" - தவெகவில் இருந்து பலமாக வந்த குரல்

TVK Vijay | TN Election 2026 | கூட்டணி விவகாரம் | முதல்முறையாக மனம்திறந்த விஜய்

BREAKING || நெல்லையில் காரில் கருகிய குடும்பம்... போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட்டில் பகீர்