தற்போதைய செய்திகள்

போலீசாருக்கு வந்த ரகசிய தகவல்.. நடு காட்டில் நடந்த பகிர் சம்பவம் - நாமக்கல்லில் பரபரப்பு

தந்தி டிவி

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே 300 லிட்ட சாரய ஊறல் மற்றும் 10 லட்டர் சாரயத்தை மதுவிலக்கு போலீசார் பறிமுதல் செய்தனர். போதமலை அருகே கெடமலையில் தகவலின் அடிப்படையில், அதிரடி சோதனை நடத்திய மதுவிலக்கு போலீசார், அடர்ந்த வனப்பகுதிக்குள் சாராயம் காய்ச்சுவதை கண்டுபிடித்தனர். அங்கிருந்த 300 லிட்ட சாரய ஊறல் மற்றும் 10 லட்டர் சாரயத்தை கைப்பற்றிய போலீசார், அதனை கீழே ஊற்றி அழித்த நிலையில், கெடமலையை சேர்ந்த வெள்ளையன் என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Parliament | "தமிழகம் முரண்பாட்டை கடைப்பிடிக்கிறது" - நாடாளுமன்றத்தில் அஸ்வினி வைஷ்ணவ் சொன்ன பதில்

TN Election2026 | ஓட்டு போட இது கட்டாயம்.. கட்டாயம்.. விதிகளை வெளியிட்டது தேர்தல் ஆணையம்

Nellai | நெல்லையை நடுங்கவிட்ட 4 எரிந்த சடலங்கள் - அடுத்தடுத்து அவிழும் பகீர் உண்மை

Flight Tickets | "விமானங்களில் கூடுதல் கட்டணம் வசூலிக்க கூடாது" - மத்திய அரசு அதிரடி உத்தரவு

NDA || PiyushGoyal || தமிழகம் வருகிறார் பியூஷ் கோயல்.. பாஜகவுக்கு இத்தனை தொகுதிகள்?