தற்போதைய செய்திகள்

இன்று பள்ளிகள் திறப்பு- கடும் போக்குவரத்து நெரிசல்.. ஸ்தம்பித்த சென்னை

தந்தி டிவி

கோடை விடுமுறையை ஒட்டி, சென்னையில் இருந்து ஏராளமானோர் தங்களது சொந்த ஊர்களுக்கு சென்றனர். இன்று பள்ளிகள் திறக்க இருக்கும் நிலையில், பல்வேறு மாவட்டங்களில் இருந்து பொதுமக்கள் ஏராளமானோர் மீண்டும் சென்னைக்கு திரும்புகின்றனர். இதனால், செங்கல்பட்டு மாவட்டம் தொழுப்பேடு - ஆத்தூர் சுங்கச்சாவடியில் கடும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. வாகனங்கள் ஒன்றன் பின் ஒன்றாக ஊர்ந்து சென்றதால், ஓட்டுநர்கள், பயணிகள் கடும் சிரமத்துக்கு ஆளாகினர்.

BREAKING ||நண்பர் நெதன்யாகுக்கு ஷாக் கொடுத்த டிரம்ப் - அப்படி என்னதான் சொன்னார்?

BREAKING || திருச்செந்தூர் கோயில் தரப்பு முக்கிய அறிவிப்பு

ADMK | TVK | அதிமுகவிலிருந்து தவெகவில் இணைந்த நால்வர் - நாளை சபாநாயகரிடம் விளக்கம்

Court | TN Police | "ஆகாஷ் உடலை வாங்க மறுத்தால்.. இன்றே மேல் நடவடிக்கை.." கோர்ட் அதிரடி

BREAKING || `பவர் கட்’ பிரச்சனைக்கு முடிவு கட்ட - அதிரடி காட்டிய CM விஜய்