தற்போதைய செய்திகள்

இன்று பள்ளிகள் திறப்பு- கடும் போக்குவரத்து நெரிசல்.. ஸ்தம்பித்த சென்னை

தந்தி டிவி

கோடை விடுமுறையை ஒட்டி, சென்னையில் இருந்து ஏராளமானோர் தங்களது சொந்த ஊர்களுக்கு சென்றனர். இன்று பள்ளிகள் திறக்க இருக்கும் நிலையில், பல்வேறு மாவட்டங்களில் இருந்து பொதுமக்கள் ஏராளமானோர் மீண்டும் சென்னைக்கு திரும்புகின்றனர். இதனால், செங்கல்பட்டு மாவட்டம் தொழுப்பேடு - ஆத்தூர் சுங்கச்சாவடியில் கடும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. வாகனங்கள் ஒன்றன் பின் ஒன்றாக ஊர்ந்து சென்றதால், ஓட்டுநர்கள், பயணிகள் கடும் சிரமத்துக்கு ஆளாகினர்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை