தற்போதைய செய்திகள்

உக்கிரமடைந்த ரஷ்யா...உக்ரைன் மீது பொழியும் ஏவுகணைகள் - கிரிமியா பாலம் தாக்குதலுக்கு பதிலடி

தந்தி டிவி

உக்கிரமடைந்த ரஷ்யா...உக்ரைன் மீது பொழியும் ஏவுகணைகள் - கிரிமியா பாலம் தாக்குதலுக்கு பதிலடி

உக்ரைன் மீது ரஷ்யா கடந்த பிப்ரவரி மாதம் முதல் போர் நடத்தி வருகிறது. இந்நிலையில், ரஷ்யாவின் கட்டுப்பாட்டில் உள்ள கிரிமியாவும் ரஷ்யாவையும் இணைக்கும் முக்கிய பாலத்தில் நடைபெற்ற குண்டு வெடிப்பில் 3 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், உக்ரைன் மீதான தாக்குதலை ரஷ்யா தீவிரப்படுத்தியுள்ளது. இதன் ஒருபகுதியாக, தலைநகர் கீவ் உள்ளிட்ட நகரங்களின் மீது ரஷ்யா 75க்கும் மேற்பட்ட ஏவுகணைகளை வீசி தாக்கியுள்ளது. இந்த தாக்குதலில் 5 பொதுமக்கள் உயிரிழந்துள்ளதாக முதல்கட்ட தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும், இந்த ராக்கெட் தாக்குதலால் உக்ரைனில் பல பகுதியில் மின்விநியோகம் துண்டிக்கப்பட்டு உள்ளதாகவும் கூறப்படுகிறது.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்