தற்போதைய செய்திகள்

உக்கிரமடைந்த ரஷ்யா...உக்ரைன் மீது பொழியும் ஏவுகணைகள் - கிரிமியா பாலம் தாக்குதலுக்கு பதிலடி

தந்தி டிவி

உக்கிரமடைந்த ரஷ்யா...உக்ரைன் மீது பொழியும் ஏவுகணைகள் - கிரிமியா பாலம் தாக்குதலுக்கு பதிலடி

உக்ரைன் மீது ரஷ்யா கடந்த பிப்ரவரி மாதம் முதல் போர் நடத்தி வருகிறது. இந்நிலையில், ரஷ்யாவின் கட்டுப்பாட்டில் உள்ள கிரிமியாவும் ரஷ்யாவையும் இணைக்கும் முக்கிய பாலத்தில் நடைபெற்ற குண்டு வெடிப்பில் 3 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், உக்ரைன் மீதான தாக்குதலை ரஷ்யா தீவிரப்படுத்தியுள்ளது. இதன் ஒருபகுதியாக, தலைநகர் கீவ் உள்ளிட்ட நகரங்களின் மீது ரஷ்யா 75க்கும் மேற்பட்ட ஏவுகணைகளை வீசி தாக்கியுள்ளது. இந்த தாக்குதலில் 5 பொதுமக்கள் உயிரிழந்துள்ளதாக முதல்கட்ட தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும், இந்த ராக்கெட் தாக்குதலால் உக்ரைனில் பல பகுதியில் மின்விநியோகம் துண்டிக்கப்பட்டு உள்ளதாகவும் கூறப்படுகிறது.

BREAKING || நெல்லையில் காரில் கருகிய குடும்பம்... போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட்டில் பகீர்

Breaking | Tamilnadu | TNElections | 4 நாட்களில் இத்தனை கோடியா..? தமிழகம் முழுவதும் அரங்கேறிய அதிரடி

Breaking | LPG Shortage | LPG தட்டுப்பாடு.. மத்திய அரசு வெளியிட்ட கவலை தகவல்

BREAKING || விட்டாச்சு தொடர் விடுமுறை... சொந்த ஊர் போகும் மக்களுக்கு முக்கிய அறிவிப்பு

Coimbatore | Arrest | Election | கோவையில் 32 ரவுடிகள்அதிரடி கைது.. கும்பலாக தூக்கிய போலீசார்