தற்போதைய செய்திகள்

உக்கிரமடைந்த ரஷ்யா...உக்ரைன் மீது பொழியும் ஏவுகணைகள் - கிரிமியா பாலம் தாக்குதலுக்கு பதிலடி

தந்தி டிவி

உக்கிரமடைந்த ரஷ்யா...உக்ரைன் மீது பொழியும் ஏவுகணைகள் - கிரிமியா பாலம் தாக்குதலுக்கு பதிலடி

உக்ரைன் மீது ரஷ்யா கடந்த பிப்ரவரி மாதம் முதல் போர் நடத்தி வருகிறது. இந்நிலையில், ரஷ்யாவின் கட்டுப்பாட்டில் உள்ள கிரிமியாவும் ரஷ்யாவையும் இணைக்கும் முக்கிய பாலத்தில் நடைபெற்ற குண்டு வெடிப்பில் 3 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், உக்ரைன் மீதான தாக்குதலை ரஷ்யா தீவிரப்படுத்தியுள்ளது. இதன் ஒருபகுதியாக, தலைநகர் கீவ் உள்ளிட்ட நகரங்களின் மீது ரஷ்யா 75க்கும் மேற்பட்ட ஏவுகணைகளை வீசி தாக்கியுள்ளது. இந்த தாக்குதலில் 5 பொதுமக்கள் உயிரிழந்துள்ளதாக முதல்கட்ட தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும், இந்த ராக்கெட் தாக்குதலால் உக்ரைனில் பல பகுதியில் மின்விநியோகம் துண்டிக்கப்பட்டு உள்ளதாகவும் கூறப்படுகிறது.

TN Election Result | ECI | வாக்கு எண்ணிக்கை நாள்இன்றே முழுவிவரங்களை வெளியிட்ட தேர்தல் ஆணையம்

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"