தற்போதைய செய்திகள்

மழை நீரால் மூழ்கிய மாற்றுப்பாதை - மிதந்து செல்லும் வாகனங்கள்

தந்தி டிவி

திருக்கோவிலூர் அருகே மாற்றுப்பாதையில் மழை நீர் சூழ்ந்ததால், வாகன ஓட்டிகள் அவதியடைந்தனர். விழுப்புரம்- திருக்கோவிலூர் சாலையில் கானை பகுதியில், சிறிய பாலம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதன்காரணமாக பிரதான சாலையை ஒட்டி, விவசாய நிலத்தில் மாற்றுப்பாதை அமைக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில் கனமழையின் காரணமாக, மாற்றுப் பாதை நீரில் மூழ்கியது. இதனால் வாகன ஓட்டிகள் அவதியடைந்துள்ளனர்.

TN Election Result | ECI | வாக்கு எண்ணிக்கை நாள்இன்றே முழுவிவரங்களை வெளியிட்ட தேர்தல் ஆணையம்

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"