தற்போதைய செய்திகள்

"முட்டை தான் என்னோட முதல் பரிசு.. ஜெயிக்கிற வரைக்கும் எனக்கு அந்த ரகசியம் தெரியாது"- துப்பாக்கி முனையில் இந்திய காவல் படையை மிரட்டிய தமிழர்

தந்தி டிவி

"முட்டை தான் என்னோட முதல் பரிசு.. ஜெயிக்கிற வரைக்கும் எனக்கு அந்த ரகசியம் தெரியாது"- துப்பாக்கி முனையில் இந்திய காவல் படையை மிரட்டிய தமிழர்

தேசிய அளவிலான துப்பாக்கி சூடு போட்டியில் தமிழகத்திற்கு பெருமை தேடித்தந்த பழனியை சேர்ந்த காவலர்.

கடந்த கால வரலாற்றில் இதேபோல் நடந்த போட்டிகளில் மத்திய காவல் பிரிவை சேர்ந்த அதிகாரிகள் தான் முதலிடம் பிடித்து வெற்றி வாகை சூடி உள்ளனர்.

ஆனால் இந்த ஆண்டு காவல் துறை வரலாற்றிலேயே மாநில பிரிவை சேர்ந்த அதிலும் சாதாராண காவலர் ஒருவர் முதலிடம் பிடித்தது பெரும் சாதனையாக மாறி உள்ளது.

இந்த பேருக்கு சொந்தக்காரர் தமிழ்நாடு மாநிலம் பழனி 14-வது பட்டாலியனை சேர்ந்த காவலர் சதிசிவனேஷ் என்பது பழனிக்கு மட்டுமின்றி ஒட்டுமொத்த தமிழகத்துக்கும் பெருமையாகும்.

local Train | 17 ஆண்டு கனவு.. சென்னை மக்கள் எதிர்பார்த்து காத்திருந்த செய்தி -இன்று முதல் தொடங்கியது

BREAKING || முடிவானது சீட் ஷேரிங் - எத்தனை தொகுதியில் போட்டி? அறிவித்த பாஜக

vijay | "அதிமுகவோடு கூட்டணி? - விஜய்க்கு சொல்ல இருக்கும் மெயின் காரணம்.." - போட்டுடைக்கும் நாகராஜ்

Chennai | Local Train | Southern Railways | சென்னையில் நாளை தொடங்கும் சேவை.. தெற்கு ரயில்வே அதிரடி

Petrol | LPG Gas | விஸ்வரூபம் எடுத்த எரிபொருள் தட்டுப்பாடு - அதிரடியாக அறிவித்த மத்திய அரசு