தற்போதைய செய்திகள்

மலேசியாவில் மண்ணோடு மண்ணாக புதைந்த மக்கள்.. தோண்ட தோண்ட வரும் சடலங்கள்.. 24 பேர் பலி

தந்தி டிவி

மலேசியாவில் நிலச்சரிவில் சிக்கி பலியானவர்கள் எண்ணிக்கை 24ஆக அதிகரித்துள்ளது.

படாங் கலி எனும் புகழ்பெற்ற மலைப்பகுதியில் சட்டத்திற்கு புறம்பாக அமைக்கப்பட்டிருந்த முகாம், கனமழையால் ஏற்பட்ட திடீர் நிலச்சரிவால் புதையுண்டது.

இதில் மண்ணில் புதைந்து உயிரிழந்தோர் எண்ணிக்கை 24 ஆக அதிகரித்துள்ளது.

மேலும் உள்ளே சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணிகள் நடைபெற்று வருவதாக மலேசிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Magalir Bus| மகளிர் பேருந்தில் இப்படியும் நடக்கிறதா.. கையும் களவுமாக பிடிபட்ட கண்டக்டர்

BREAKING | Chennai HC | நடிகர் சங்க பதவி நீட்டிப்பு - நீதிமன்றம் அதிரடி

SS Sivashankar| CCB முன் ஆஜரானார் முன்னாள் அமைச்சர் சிவசங்கர்

Thoothukudi | Crime | மகனை எரித்துக் கொ*ல செய்த தந்தை - தூத்துக்குடியில் பரபரப்பு

Gold Price Today| தொடர் சரிவில் தங்கம்.. இன்றும் `பெரிதாக’ சரிந்தது..1 லட்சத்திற்கும் கீழ் செல்கிறதா